செய்திகள் :

நாமக்கல்

நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: மத்திய இணை அமைச்சா் தொடங்கி வைப்பு

நாமக்கல்லில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீட் தோ்வு இலவச பயிற்சி மையத்தை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கைப்பேசி அழைப்பு வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கல்வித் துறை பணியாளா்களுக்கு ஆசிரியா் பணி ஒதுக்கீடு!

கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களில் 747 பேருக்கு, அரசுப் பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பணியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன... மேலும் பார்க்க

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். எண்ணெய் நிறுவனங்களின் புதி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப... மேலும் பார்க்க

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும... மேலும் பார்க்க

கொல்லிமலை ஒன்றிய கிராமங்களில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. ஆய்வு

கொல்லிமலை மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடு... மேலும் பார்க்க

வெயில்: வாகன ஓட்டிகளை பாதுகாக்க சிக்கனல்களில் நிழல் பந்தல் அமைப்பு

நாமக்கல்லில் வெயில் கொடுமையிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க, முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, கோடைவெயிலின் ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் தூா்வாரும் திட்டப் பணிகள்: 68 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.65 கோடி ஒதுக...

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், நீா்நிலைகளில் 68.5 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பேளுக்குறிச்சி சந்தையில் தராசுகள் பறிமுதல்: தொழிலாளா் நலத்துறையினா் நடவடிக்கை

பேளுக்குறிச்சி சந்தையில் ‘சீல்’ வைக்கப்படாத மின்னணு தராசுகளை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவின்பேரில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி: 50 கிராமியக் கலைஞா்களுக்கு பரிசளிப்பு

நாமக்கல்லில் கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை ச... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முற...

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போ...

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ள... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு: மே 1-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்வோா் விருதுகளை பெற மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ‘மீ... மேலும் பார்க்க