25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாம்பியன் யார்? - 5 முக்கிய மோதல்கள்!
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடி...
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் த... மேலும் பார்க்க
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைம... மேலும் பார்க்க
இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (50). இவரது மகன் தீ... மேலும் பார்க்க
மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது
பாண்டமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா். பரமத்தி வேலூா் காவல உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க
நாமக்கல் மாவட்டத்தில் அக். 5, 6இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்
திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அக். 5, 6-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ப... மேலும் பார்க்க















