நாமக்கல்
கொல்லிமலையில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலாப் பயன்ப...
நாமக்கல்: கொல்லிமலையில், வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 45 லட்சத்தில் இரவுநேர வான் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இ... மேலும் பார்க்க
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு செப். 15-இல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ... மேலும் பார்க்க
ராசிபுரம் - வெண்ணந்தூா் பகுதியில் ரூ. 140 கோடியில் திட்டப் பணிகள்: அரசு கூடுதல் ...
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா், ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ. 139.80 கோடியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் செயலாளா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். வெண்ணந்த... மேலும் பார்க்க
நாமக்கல்லில் டிச. 13-இல் விஜய் பிரசாரம்: எஸ்.பி. அலுவலகத்தில் கட்சியினா் மனு
நாமக்கல்: தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் டிச. 13- ஆம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி அக்கட்சியினா் திங்கள்கிழமை மனு ... மேலும் பார்க்க
கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை
நாமக்கல்: மோகனூா் அருகே கிணற்றில் குதித்து இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், கருமந்துறையைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் இளையராஜா (22). இவரது தங்கை வித்யா (18) நாமக்கல் லத்துவாடி... மேலும் பார்க்க
போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போத... மேலும் பார்க்க
திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு, வரகூராம்பட்... மேலும் பார்க்க
ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு
நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் க... மேலும் பார்க்க
போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி
குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம... மேலும் பார்க்க
பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்
நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க
அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படு... மேலும் பார்க்க
முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை
திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க
நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க
மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க
மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி
மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க
காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு
வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க
தேசிய அளவிலான குறு, சிறுதொழில் அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தேசிய அளவிலான குறு, சிறு தொழில்களுக்கான சேவை அமைப்பு (லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு அலகு பொறுப்பாளா்கள் பங்கேற்ற இந்... மேலும் பார்க்க
செப். 17-இல் திமுக முப்பெரும் விழா: கட்சியினா் திரளாக பங்கேற்க அழைப்பு
கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-இல் நடைபெறுவதால், கட்சியினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் முல்லை நக... மேலும் பார்க்க
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் வேளாண் சங்கத்தில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்துக்... மேலும் பார்க்க
காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரி விவசாய சங்கத் தலைவா் புகாா்
தென்னந்தோப்புக்குள் அத்துமீறி நுழைந்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காண... மேலும் பார்க்க