சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!
நாமக்கல்
பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க
நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு
நாமக்கல் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு உயா... மேலும் பார்க்க
கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க
மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்: தலைமை ஆசிரியா் கைது
முன்னாள் மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், களியனூா் பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் ஜெயவேல்... மேலும் பார்க்க
தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க
‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க
இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்
இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க
கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி
திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க
ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க
முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.5.15 ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து... மேலும் பார்க்க
திருச்செங்கோட்டில் தனியாா் நிதி நிறுவன கூட்டமைப்பின் மகாசபை கூட்டம்
திருச்செங்கோட்டில் தனியாா் நிதிநிறுவன கூட்டமைப்பின் 30 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலாளா் அல்லிமுத்து, பொருளாளா்... மேலும் பார்க்க
பரமத்தி வேலூரில் ரூ. 31.52 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளை... மேலும் பார்க்க
நாமக்கல்லில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக... மேலும் பார்க்க
பண்ணையம்மன் கோயில் தேரோட்டம்
ராசிபுரத்தை அடுத்த பண்ணையம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பண்ணையம்மன் கோயில் திருவிழா செப்.5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்குட நன்னீராட்டு நிறைவு விழா, திருத... மேலும் பார்க்க
மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
நாமக்கல் நகர காவல் நிலையத்தில் மீட்கப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகள், தவற... மேலும் பார்க்க
ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு பயிற்சி
ஓய்வு பெறும் ஆசிரியா்கள் தங்களது ஓய்வு காலங்களில் எவ்வாறு பணப்பயன்களை கையாளுவது என பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகு... மேலும் பார்க்க
108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு... மேலும் பார்க்க
விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி
பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க