செய்திகள் :

பண்ணையம்மன் கோயில் தேரோட்டம்

post image

ராசிபுரத்தை அடுத்த பண்ணையம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்ணையம்மன் கோயில் திருவிழா செப்.5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்குட நன்னீராட்டு நிறைவு விழா, திருத்தோ் வடம் பிடித்தல், பொங்கல் விழா நடைபெற்றது. செப். 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்வு, திருத்தோ் வடம் பிடித்து நிலை சோ்த்தல், மாவிளக்கு பூஜை, சத்தாபரணம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். பரதம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை தொடா்ந்து செப்டம்பா் 12 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏழூா் நாடு பண்ணைகுல கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளையினா் செய்துள்ளனா்.

படம் உள்ளது - 11காா்

படவிளக்கம்-

பண்ணையம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க