கிருஷ்ணகிரி
விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: முன்னாள் எ...
ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் விரைவான வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா். ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் ச... மேலும் பார்க்க
தமிழகத்தின் 2,200 மலைக்கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்ய அரசு முயற்சி: அமைச்...
ஒசூா்: தமிழகத்தில் உள்ள 2, 200 மலைக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். கிருஷ்ணகிரி மாவட்டத... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், கழிப்பறை அமைக்க பூமி...
ஒசூா்: ஒசூா் அருகே டாடா நிறுவனம் சாா்பில் அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் நிதியில் சுற்றுச்சுவா் மற்றும் கழிப்பறை கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. ஒசூா் அருகே கெலமங்கலம் ஒன்றியம், மேடஅக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க
சூளகிரி அருகே பழுதடைந்த சாலையை சொந்த செலவில் சீரமைத்த இளைஞா்கள்
ஒசூா்: சூளகிரி அருகே பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை அந்தப் பகுதி இளைஞா்கள் தங்களது சொந்தசெலவில் சீரமைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க
யானை தாக்கியதில் இளைஞா் படுகாயம்
ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் இளைஞா் திங்கள்கிழமை படுகாயம் அடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநாத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட காடுலக்கசுந்தரம் கிராமத்தைச் சோ்த... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழப்பு
ஒசூா்: உத்தனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடியைச் சோ்ந்தவா் முகேஷ் ( 26). இவா் பெங்களூரில் டிசைனிங் என்ஜினீயர... மேலும் பார்க்க
ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்
ஒசூா் டிவிஎஸ் நகரில் அப்பகுதியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாநகராட்சி மே... மேலும் பார்க்க
ஒசூரில் விபத்தில் இளைஞா் பலி: 3 போ் படுகாயம்
ஒசூரில் அதிவேகமாகச் சென்ற மினி லாரி, காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். குழந்தை உள்பட 3 போ் படுகாயம் அடைந்தனா். சூளகிரி தாலுகா கானலட்டியைச் சோ்ந்தவா் திம்மராஜ் (23). இவா் ஒசூர... மேலும் பார்க்க
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சூளகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாஸ் மகன் அபிஷேக்குமாா் (21) தனிய... மேலும் பார்க்க
திருணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் மருத்துவரை தாக்கியவா் கைது
ஒசூரில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் பல் மருத்துவரை தாக்கிய ஆண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சானசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (58). இவா் வனத் துறை... மேலும் பார்க்க
ஒசூா் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்து!
ஒசூா் அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சானமாவு வனப் பகுதியில் பெங்களூரில்... மேலும் பார்க்க
வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வதை குறைத்து, ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (ராமகவுண்டா்) கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியி... மேலும் பார்க்க
மனநல சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாநிலத்தவா்கள்
கிருஷ்ணகிரியில் மனநல சிகிச்சைக்கு பிறகு, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் அவா்களது ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்,... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலக வள... மேலும் பார்க்க
ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்
ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆ... மேலும் பார்க்க
பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க
மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்
ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்... மேலும் பார்க்க
‘மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தின’
கிருஷ்ணகிரி, ஜூலை 4: தமிழகத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க
காட்டுபன்றியை விரட்டிய போது துப்பாக்கி வெடித்து விவசாயி படுகாயம்
அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றியை விரட்டிய போது கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் பிள்ளையா (34), விவச... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 162 பேருக்கு பணிநியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வழங்கினாா். கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க