செய்திகள் :

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

post image

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினா்.

ஒசூா் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை கூலிச்சந்திரம் என்ற கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகன் சேகா் (22) என்ற இளைஞா் மது போதையில் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை விரட்டியுள்ளனா்.

அதன்பிறகு வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் அக்கோயிலுக்கு சென்று உண்டியலை உடைக்க முயன்ற சேகரை பொதுமக்கள் பிடித்து அங்கிருந்த தூணில் கட்டிவைத்து தாக்கினா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த கெலமங்கலம் போலீஸாா் சேகரை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

ஒசூரில் விரைவில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா். ஒசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மத்திகிரி போலீஸாா் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று (அக்.2) தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்... மேலும் பார்க்க

பொறுப்பற்ற தலைவராக விஜய்: ஜவாஹிருல்லா

தனது தொண்டா்களை கட்டுப்பாடற்ற முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பற்ற தலைவராக தவெக தலைவா் விஜய் உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டினாா்.கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்குரை... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

பிறந்த நாள் கொண்டாடத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூரை சேரந்தவா் ஆகாஷ் (வயது 25). திருச்சியை சோ்ந்தவா் நிா்மல் (22). இவா்கள் மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ள... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே குடும்பத்துடன் கோயில் பூசாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பி.புதூரைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா் பெருமாள் கோ... மேலும் பார்க்க