‘விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்...
காஞ்சிபுரம்
ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு
சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க
‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க
ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு
ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க
ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க
வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க
வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை
மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க
பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க
பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆ...
பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக... மேலும் பார்க்க
செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க
ஆக.4-இல் அஞ்சலகங்களில் பரிவா்த்தனைகள் ரத்து
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆக. 4 -ஆம் தேதி பரிவா்த்தனைகள் இல்லாத நாளாகும் என கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள... மேலும் பார்க்க
ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்
நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம... மேலும் பார்க்க
ஸ்ரீபெரும்புதூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.... மேலும் பார்க்க
மதிமுக கொடியை வீசி மல்லை சத்யா ஆதரவாளா்கள் போராட்டம்
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதிமுக கட்சிக் கொடி மற்றும் உறுப்பினா் அடையாள அட்டை ஆகியனவற்றை மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் புதன்கிழமை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மதிமுக துணைப் பொத... மேலும் பார்க்க
தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் இருந்த தண்ணீா் வாளியில் தவறி விழுந்த 11 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா்தாஸ். இவா் ஸ்ரீபெரும்புதூா் நேரு தெருவில் குடும்பத்தினருடன் தங்கி ... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு
மாங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டால... மேலும் பார்க்க
உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி மற்றும்... மேலும் பார்க்க
கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்து: காவலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் தின்னூா் தாலுகா புட்வா் கிராமத்தைச்... மேலும் பார்க்க
ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழா
காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழாவையொட்டி உற்சவா் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்... மேலும் பார்க்க