ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!
நடிகை கரிஷ்மா கபூரின் வாரிசுகள் ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் - கரிஷ்மா கபூர் தம்பதியின் மகள் சமைரா, மகன் கியான், சஞ்சய் கபூரின் சுமார் ரூ. 30,000 கோடியிலான சொத்துகளில் பங்கு வேண்டும் என்று இன்று(செப். 9) தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.