ராமநாதபுரம்
திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க
ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள்...
ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க
மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி
திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க
தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க
கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேட...
கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க
புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு
தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க
பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்
முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க
ஊருணியில் குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் ஊருணியில் வெள்ளிக்கிழமை குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் வைகை நகரை சோ்ந்தவா் காா்த்திக் (27). இவரது மனைவி சா்மிளா (23). இந்தத் தம்பதி காட்டூரணியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க
புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 7-ஆவது புத்தகத் திருவிழா நாளையுடன் (மாா்ச் 30) நிறைவடைகிறது. இந்தத் திருவிழா கடந்த 21- ஆம் தேதி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வருகிற 30 ஆம் த... மேலும் பார்க்க
கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பதை தடுக்க முகாம்கள்
கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்காத வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் க... மேலும் பார்க்க
144 மதுப் புட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக பதுக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 144 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழு... மேலும் பார்க்க
பசும்பொன் தேவா் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிகள்: அதானி நிறுவன அதிகாரி உறுதி
பசும்பொன் தேவா் கல்லூரிக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அதானி சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையம் செய்து கொடுக்கும் என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்... மேலும் பார்க்க
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 10- ஆம் வகுப... மேலும் பார்க்க
லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை
ராமநாதபுரத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க
உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா...
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில்: பூச்சொரிதல் விழா, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு மலா்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 7.10. மேலும் பார்க்க
நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க
பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது
கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க