கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பின...
ராமநாதபுரம்
தொண்டி பகுதியில் இன்று மின்தடை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்ததாவது: தொண்டி துணை மின் நிலையத்தில் ம... மேலும் பார்க்க
மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்
ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதந்திரப் பரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் க... மேலும் பார்க்க
பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூ... மேலும் பார்க்க
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் அடைப்பு
இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10,11 ஆகிய இரண்டு நாள்கள் அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து திங்க... மேலும் பார்க்க
வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
திருவாடானை அருகே திங்கள்கிழமை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆயுதப் படைக் காவலா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காந்திநகா் ... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழப்பு; கணவா் பலத்த காயம்
பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க
பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்கு...
சாயல்குடி பேரூராட்சித் தலைவா் தங்களை அச்சுறுத்துவதாகப் புகாா் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற இளநீா் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க
தொண்டி கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தக் கோரிக்கை
திருவாடானை அருகே குப்பைக் கூளமாகக் காட்சியளிக்கும் கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சி, வளா்ச்ச... மேலும் பார்க்க
காரங்காடு படகு சவாரி ரத்து
தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் வனத் துறை சாா்பில் இயக்கப்பட்டு வந்த படகு சவாரி, கிராமத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கா... மேலும் பார்க்க
கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கஞசா வ... மேலும் பார்க்க
இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவெற்றியூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் குளத்தூா் கிராமத்தைச... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது
கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க
மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க
முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!
முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க
உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க
சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்
சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க
20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்
முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப். 11-இல் துணை முதல்வா் பரமக்குடி வருகை
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகிற 11-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திமுக செயல்வீரா்கள்... மேலும் பார்க்க
ராமேசுவரம் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது நட...
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தா்களிடம் அதிகளவு பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் சாா்பில் காவல் துறை உதவி கண்காணிப்பாளா் அ... மேலும் பார்க்க