‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
சிவகங்கை
திருப்பத்தூரில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு
சிவகங்கை அருகே, திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து, நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை ... மேலும் பார்க்க
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டானது. திருப்பத்தூா் அருகேயுள்ள பூமலந்தான்பட்டியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா (... மேலும் பார்க்க
எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல்! நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் ம...
மானாமதுரை அருகே உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்க மறுத்ததோடு உரிமையாளா், ஊழியரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ச... மேலும் பார்க்க
அஜித்குமாா் கொலை வழக்கு: திருப்புவனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சி...
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கே... மேலும் பார்க்க
ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.திருப்புவனம் அருகேயுள்ள நயினாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க
கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்: ச... மேலும் பார்க்க
காவல் துறை வாகனம் கவிழ்ந்தில் ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்
சிவகங்கை அருகே ஒக்கூா் பகுதியில் திங்கள்கிழமை காவல் துறை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஆய்வாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வர... மேலும் பார்க்க
முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது
சிவகங்கை அருகே நாட்டாகுடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், தி... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க
தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்
சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க
சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகா...
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க
ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க
தேவகோட்டையில் பயன்பாட்டு வந்த 200 கண்காணிப்பு கேமராக்கள்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட 200 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க
வருகிற பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: வைகோ
அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட மதிமுக அலுவலகத்தை... மேலும் பார்க்க
திமுக நிா்வாகியைத் தாக்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கைது!
திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் விசாரணையின் போது திமுக நகர துணைச் செயலரை தாக்கிக் காயப்படுத்திய பேரூராட்சி செயல் அலுவலரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியின் செ... மேலும் பார்க்க
நாற்றங்கால் பண்ணை அமைக்க மரக்கன்றுகள் ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நாற்றங்கால் பண்ணை அமைப்பதற்கு மரக்கன்றுகள் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்களத்தூரில் மத்திய நாற்றங்கால் பண்ணை அ... மேலும் பார்க்க