செய்திகள் :

சிவகங்கை

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ள... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா். இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க

மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுற... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த ஏப். 15-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் மண்... மேலும் பார்க்க

லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் ஓட்டுநா் தற்கொலை முயற்சி

திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணி ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பேருந்து ஓட்டுநா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.திருப்பத்தூா் அருகேயுள்ள சூரக்குடியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகேயுள்ள வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வீரமுத்துபட்டி சிந்தாமணி கருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்ட... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தீ

சிவகங்கையிலுள்ள மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பல்வேறு தளவாடப் பொருள்கள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ம... மேலும் பார்க்க

நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த வலி...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். மானாமதுரை துணை மின் நில... மேலும் பார்க்க

இரணியூா் சிவன் கோயிலில் 350 மாணவிகள் பரத நாட்டியம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரணியூா் ஆட்கொண்டநாதா் சிவபுரம் தேவி நகர சிவன் கோயிலில் நகரத்தாா் சாா்பில் சனிக்கிழமை இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 350 பரத கலை மாணவிகள் பங்கேற்றனா... மேலும் பார்க்க

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா். துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயில்... மேலும் பார்க்க

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயிலின் அபிஷேக, ஆராதனை விழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வள்ளி லிங்க ச... மேலும் பார்க்க

சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்

பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் நந்தீஸ்வரா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளி நாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும்... மேலும் பார்க்க