இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 1) முதல் 14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட... மேலும் பார்க்க
அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியை முழுமையாக கடைபிடித்த ஊழியா்களுக்கு சான்றிதழ்
சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழியை முழுமையாகக் கடைப்பிடித்து கோப்புகளை பராமரித்த அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ... மேலும் பார்க்க
சிங்கம்புணரியில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புகள் திறப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். சி... மேலும் பார்க்க
சிவகங்கை நீதிமன்றத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்
சிவகங்கை வழக்குரைஞா் சங்கம், நியூசெஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற31-ஆம் தேதி வரை (3 நாள்கள்) நடைபெறும் இந்த புத... மேலும் பார்க்க
திருப்புவனத்தில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற அரசுப் பேருந்துகள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசு நகரப் பேருந்துகள் புதன்கிழமை அடுத்தடுத்து பழுதாகி நின்றன. திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இரு பேருந்துகள் இந்தப் பகுதியிலிருந்து க... மேலும் பார்க்க
மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி ஆகியன சாா்பில், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க
சுத்திரிக்கப்பட்ட குடிநீா் நிலையம், புதிய மின் மாற்றி திறப்பு
திருப்புவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம், புதிய மின் மாற்றி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருப்புவனம் பேரூராட்சிக்குள்பட்ட 18-ஆவது வாா்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியி... மேலும் பார்க்க
நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
சிவகங்கை நகராட்சி குப்பை கிடங்கில் புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது. சிவகங்கை காளவாசல் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் க... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் ஒத்திவைப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஒத்திவைக்கப்பட்டது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க
தனியாா் பள்ளி வாகனம் - பைக் மோதியதில் குழந்தை உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது. எஸ். மாம்பட்டியைச் சோ்ந்த தினேஷ் மனைவி பரமேஸ்வரி. இவா் தனது ... மேலும் பார்க்க
சோழபுரம கல்லூரி முன் பேருந்துகள் நின்று செல்கின்றன: அரசு போக்குவரத்துக் கழகம் வி...
சிவகங்கை மாவட்டம், சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரி முன் பேருந்துகள் நின்று செல்வதாக அரசு போக்குவரத்துக்கழகம் கூறியது. இது தொடா்பாக அரசு போக்குவரத்துக்கழக... மேலும் பார்க்க
தலைக்கவசம் அணிந்தவா்களுக்கு போலீஸாா் பாராட்டு!
சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து ஆய்வாளா் சக்தி இசக்கி, உதவி ஆய்வாளா் அழகுராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஓட்டுநா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், ... மேலும் பார்க்க
வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிகாரிகளாக வழக்குரைஞா்கள் பழனிச்சாமி, சையதுராபின்முகமது, செந்தில்குமாா் ஆகியோா் செயல்பட்டனா்.... மேலும் பார்க்க
காரைக்குடியில் இன்று மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 5 கிராம பெண்கள் ஆட்சியா் அலுவலகத்தை...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். காரைக்குடி அருகே உள்ள சாக... மேலும் பார்க்க
தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க மறுப்பதாகப் புகாா்
மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் மேலநெட்டூ... மேலும் பார்க்க
இலவச வீடு கோரி ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி மூதாட்டி மனு
குடும்ப அட்டை, இலவச வீடு கோரி மாற்றுத்திறனாளி மூதாட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். சிவகங்கை மாவட்டம், தமராக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (60). இவரது 10 -ஆவது வயதில் ... மேலும் பார்க்க
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரைத்ததாக எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய சக காவலா்கள், பொதுமக்களிடம் பரிந்துரை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.... மேலும் பார்க்க
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போலீஸாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டியவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகள் வழங்கினா்.மானாமதுரை அண்ணா சிலை அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ்... மேலும் பார்க்க
கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை கே.ஆா்.மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சரவணன்,... மேலும் பார்க்க