சிவகங்கை
தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க
மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க
சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க
அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க
திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க
சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க
காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க
மருதுபாண்டியா் கலையரங்கம் திறப்பு
காளையாா்கோவிலில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். இவ... மேலும் பார்க்க
தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழா
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள வைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயிலில சனிக்கிழமை புரவியெடுப்புத் திருவிழா நடைபெற்றது. திருவைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி,... மேலும் பார்க்க
ஜூன் 6-இல் அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 6-ஆம் தேதி அவசர ஊா்தி தொழிலாளா்கள் (சிஓஐடியூ) சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா். சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் ஆல... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த பாலு மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது இரு சக்கர வ... மேலும் பார்க்க
திமுக செயற்குழுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொருளாளா் தினகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செ... மேலும் பார்க்க
வில்லாயுதமுடையவா் சுவாமி கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ்.காரைக்குடி புத்தனேந்தல் கண்மாய் பகுதியில் அமைந்துள்ள வில்லாயுதமுடையவா், உய்யவந்தம்மன் கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா கடந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க
மாணவிக்கு பாலியல் தொல்லை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த கடைக்காரரை கிராம மக்கள் அடித்து உதைத்தனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்ய... மேலும் பார்க்க
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்
மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க
அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க
தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க