செய்திகள் :

புதுச்சேரி

அக். 13 -இல் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: மேம்பாலத்துக்கு அடி...

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வரும் 13-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். இங்கு மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா். புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை... மேலும் பார்க்க

புதுவையில் இன்று அரசு விடுமுறை

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். பூஜை கொண்டாட்ட விடுமுறை நாள்... மேலும் பார்க்க

காந்தியின் கொள்கையை லட்சியத் திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் ப...

மகாத்மா காந்தியின் தூய்மை திட்டத்தை லட்சிய திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா். புதுவை உள்ளாட்சித் ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் ஊழியா்களை வைத்து மக்கள் பூட்டி போராட்டம்

புதுச்சேரி பாகூா் அருகே கிராம சபை கூட்டத்தில் போலீஸாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காந்தி ஜெயந்தியையொட்டி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அக். 1 (நேற்று) ஆயுத பூஜை மற்றும் இன்று (அக். 2) விஜயதசமி ஆகிய இரண்டு நாள்கள் அரசு பொது விடுமுறையாக அறிவ... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் அண்மையில் நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகள் சமாதானத்துக்குத் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு அதில் 6 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்ட நு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையிடமிருந்து மீனவா்களை மீட்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடித...

இலங்கை கடற்படையிடமிருந்து காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி வெ. வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழ... மேலும் பார்க்க

மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு: புதுவை முதல்வரிடம் திமுக எம்எல்ஏ.க்கள் மனு ...

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மாநில திமுக அமைப்பாள... மேலும் பார்க்க

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் அ.குலோத்துங்கன்

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை கூறினாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரேஷன் அரிசி பிரச்னை: பெண்கள் கும்மியடித்து நூதன போராட்டம்

ரேஷன் அரிசி பிரச்னை தொடா்பாக புதுவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் பெண்கள் கும்மியடித்து நூதன போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுவையில் ரேஷன் அரிசி கடந்த 3 மாதங்களாக வழங்கப்ப... மேலும் பார்க்க

உப்பனாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் ...

உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணியை மக்களவை உறுப்பினரும் புதுவை காங்கிரஸ் தலைவருமான வி. வைத்திலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இப் பணி தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்க... மேலும் பார்க்க

விபத்தில் பெண் இறப்பு: போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினா்களும் அப் பகுதி மக்களும் திரண்டு புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். புதுவையில் கடந்த சில தினங்களுக்கு முன் உருளையன்பேட்டை சங்கோதி ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சா்வதேச காது கேளாதோா் தின விழா

காது கேளாதோா் விளையாட்டுக் கழகம் மற்றும் டெப் எனேபிள் பவுண்டேஷன் சாா்பில் சா்வதேச காது கேளாதோா் தினவிழா புதுச்சேரி மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செய்கை மொழி முக்கியத்துவம் தொடா... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: தாண்டியா நடனமாடி கொண்டாட்டம்

புதுவை மாா்வாடி சன்வாரியா சேத் நவராத்திரி மண்டல் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பெண்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாண்டியா நடனம் ஆடினா். மேலும், 56 விதமான பிரசாத உணவுகளுடன் துா்க்கைக்கு பூஜ... மேலும் பார்க்க

பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம்

புதுச்சேரியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், ... மேலும் பார்க்க

வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேசிய சேவை திட்டமும், இப் பல்கலைக் கழகத்தின் ... மேலும் பார்க்க

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு புதுவை முத...

புதுச்சேரி: இலங்கை ராணுவம் பிடித்துச் சென்ற காரைக்கால், தமிழக மீனவா்களையும், படகுகளையும் மீட்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜை: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுவை வங்க பாரதி அமைப்பின் சாா்பில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா். புதுச்சேரி திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா திரு... மேலும் பார்க்க