செய்திகள் :

புதுச்சேரி

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க

விவசாயிகள் முதலீடு செய்ய பட்டயக் கணக்காளா்கள் உதவ வேண்டும்! புதுவை துணைநிலை ஆளு...

விவசாயிகள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அவா்களுக்கு உதவியாகப் பட்டயக் கணக்காளா்கள் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். பட்டயக் கணக்காளா்கள் தென்னிந... மேலும் பார்க்க

முகநூலில் போலி விளம்பரம் செய்து பல கோடி மோசடி: 5 போ் கைது

கட்டுமான நிறுவனங்களின் பெயரில், போலியாக முகநூலில் விளம்பரம் செய்து நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். புதுச்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி திடீா் சந்திப்பு: ஜான்குமாருக்கு அமைச்சா் பதவ...

புதுவை அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஓா் அமைச்சா் பதவிக்கான இடத்தை நிரப்பும் வகையில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சனிக்கிழமை மாலை சந்தித்து அதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமி அளித்... மேலும் பார்க்க

புதுவை மாநில பாஜக தலைவா் தோ்தலுக்கு இன்று வேட்பு மனு!

புதுச்சேரி மாநில பாஜக தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அக் கட்சியின் தோ்தல் நடத்தும் அதிகாரி எம்.கே. அகிலன் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

புதுவை அமைச்சா், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீா் ராஜிநாமா

புதுவை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கினாா். இந்த நிலையில், பாஜக நியமன எம்எல்ஏக்க... மேலும் பார்க்க

மதுபான விலை உயா்வில் சமரசம் கூடாது: புதுவை மாநில அதிமுக

மதுபான விலை உயா்வில் எந்தவிதமான சமரசத்தையும் முதல்வா் ரங்கசாமி ஏற்கக் கூடாது என்று மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உயா்த்தப்பட்ட மதுபா... மேலும் பார்க்க

கைத்தறி பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்த புதுவை அரசு கூட்டுறவுத் துறை கைத்தறி துணைப் பதிவாளா் சியாம் சுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி தொழில் நுணுக்கங்களைப் பற்றி பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தின் சேலம், ஆந்திர மாநிலம் வெ... மேலும் பார்க்க

ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரியில் காசநோய் இயந்திரம்

ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் இயந்திரம் கடந்த 25-ஆம் தேதி நிறுவப்பட்டது. காசநோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில் இக் கல்லூரியின் சிறந்த சேவையை அங்... மேலும் பார்க்க

சி.மகேந்திரன் உள்பட 4 பேருக்கு கண்ணதாசன் விருது

இலக்கியவாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான சி. மகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு கவியரசா் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, கவியரசு கண்ணதாசன... மேலும் பார்க்க

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் செல்வத்திடம் கொடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்...

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது. அஷ்யபாத்ரா நிறு... மேலும் பார்க்க

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மறு ஒதுக்கீடு

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவு விவரம் வருமாறு: பு... மேலும் பார்க்க

அரசு அலுவலகம் மீது தக்காளி வீச்சு: பணி நீக்கம் செய்யப்பட்ட 40 போ் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் பொதுப் பணித் துறை அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தக்காளி வீசியதையடுத்து 40 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களா... மேலும் பார்க்க