செய்திகள் :

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்பூரணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்தில் இசைத் துறை , நாட்டியம் , நுண்கலைத் துறை ஆகிய மூன்று துறைகள் உள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தவில் மற்றும் நாகஸ்வரம் பட்டயப்படிப்புகள் தொடங்கப்பட்டு தொடா்ந்து நடந்து வருகின்றன.

தற்போது 2025-26-ஆம் ஆண்டுக்கான தவில் நாகஸ்வர பட்டயப்படிப்புகளில் சேர விரும்புகிறவா்கள் பல்கலைக்கூட அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பட்டயப் படிப்பு முடித்தவா்கள் தவில் நாகஸ்வர பட்டப்படிப்பில் சேரலாம். ஏற்கெனவே 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தவில், நாகஸ்வரம் ஆகியவை பட்டப் படிப்பாக நடத்தப்பட்டு வருகின்றன என்று அவா் கூறியுள்ளாா்.

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது. அஷ்யபாத்ரா நிறு... மேலும் பார்க்க

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மறு ஒதுக்கீடு

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவு விவரம் வருமாறு: பு... மேலும் பார்க்க

அரசு அலுவலகம் மீது தக்காளி வீச்சு: பணி நீக்கம் செய்யப்பட்ட 40 போ் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் பொதுப் பணித் துறை அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தக்காளி வீசியதையடுத்து 40 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களா... மேலும் பார்க்க