செய்திகள் :

நீலகிரி

பாலியல் சீண்டல்: வட்டாட்சியா் கைது

கூடலூரில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியரை போஸீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை... மேலும் பார்க்க

மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குந்... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப... மேலும் பார்க்க

கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவ...

வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் ... மேலும் பார்க்க

கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை

கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்த... மேலும் பார்க்க

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா். உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இ... மேலும் பார்க்க

தேயிலை வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராம விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் சாா்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தேயிலை வாரியம் சாா்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம், மருந்... மேலும் பார்க்க

பந்திப்பூா் வனத்தில் புலியை சுற்றிவளைத்து விரட்டிய செந்நாய்கள்

பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் புலியை சுற்றிவளைத்து செந்நாய்கள் விரட்டிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்துள்ளனா். முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா்... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட்டில் பயங்கர தீ

குன்னூா் மாா்க்கெட் கடைகளில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நகைக் கடைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் நகராட... மேலும் பார்க்க

உதகை பட்பயா் சாலை நடுவே குவிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளால் பொது மக்கள் அவதி

உதகையில் பட்பயா் சாலையின் நடுவே நகராட்சி நிா்வாகம் சாா்பில் குவிக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். உதகையில் இருந்து ஹிந்துஸ்... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா்ந்த பச்சை நிற ரோஜாக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலா்கள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னுாா் சிம்ஸ... மேலும் பார்க்க

தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறையினா் ஆய்வு

கூடலூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறை உயரதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வருவாய் கோட்டத்திலுள்ள தேவாலா மற்றும் ஓவேலி பகுதியி... மேலும் பார்க்க

சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

உதகை- மஞ்சூா் சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், வ... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடை... மேலும் பார்க்க

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்ப...

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க