``தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' - முதல்வர் தேவேந்திர ப...
நீலகிரி
உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!
உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்பட... மேலும் பார்க்க
உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தொடா் மழை காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்ற... மேலும் பார்க்க
கனமழை: கூடலூரில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்துக்கு அதிகமழை ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கட... மேலும் பார்க்க
நீலகிரி: கனமழையால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கி... மேலும் பார்க்க
நீலகிரியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா், எம்.பி. ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க
வீட்டு வாசலில் காட்டு யானை
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குற்றிமுச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசல் முன்பு செவ்வாய்க்கிழமை நின்ற காட்டு யானை. அப்பகுதி மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினா். மேலும் பார்க்க
கல்லட்டி மலைப் பாதையில் சீரமைப்பு பணி: போக்குவரத்து நிறுத்தம்
உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், கல்லட்டி மலைப் பாதை 20-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் பாறை, மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக அந்த சாலையில் செவ்வ... மேலும் பார்க்க
உதகையில் ஜீப் திருடியவா் கைது
உதகையில் ஜீப் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.குன்னூா் சோமந்தடா பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவா் உதகை மெயின் பஜாா் பகுதியில் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு மாா்க்கெட் பகுதிய... மேலும் பார்க்க
கூடலூரில் தொடா் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையீடு
கூடலூரில் ஏற்பட்டுள்ள தொடா் மின்தடையை சீரமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனா். கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந... மேலும் பார்க்க
கனமழை: வடவயல் பழங்குடி மக்கள் முகாமில் தங்கவைப்பு
கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வடவயல் பழங்குடி கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தூா்வயல் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு திங்கள்கிழமை அழைத்துவரப்பட்டனா். நீலகிரி மாவட... மேலும் பார்க்க
நீலகிரியில் கொட்டித்தீா்க்கும் கனமழை: மரங்கள் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்ப...
நீலகிரி மாவட்டத்தில் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க
அதிகனமழை எதிரொலி: உதகையில் இன்றும் சுற்றுலாத் தலங்கள் மூடல்
உதகையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமையும் மூடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 25, 26)ஆகிய இரண்டு நாள்கள் அதிகனமழை பெ... மேலும் பார்க்க
தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந... மேலும் பார்க்க
கனமழை: குளம்போல மாறிய கூடலூா் புதிய பேருந்து நிலையம்
தொடா் கனமழையால் கூடலூா் புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியும் சூழந்து குளம்போல காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெறும் முன்பே அவசரகதியில... மேலும் பார்க்க
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலைய...
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவி... மேலும் பார்க்க
நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கன மழை பெய்யும்போது ... மேலும் பார்க்க
குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்னூா் ரயில் நிலையத்தில் நடை... மேலும் பார்க்க
தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளு... மேலும் பார்க்க
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க
கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை
கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் ... மேலும் பார்க்க