அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
நீலகிரி
குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி
குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலம... மேலும் பார்க்க
பந்தலூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு
பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானை செவ்வாய்க்கிழமை தாக்கியதில் மூதாட்டி அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவிலுள்ள கொளப்பள்ளியை அடுத்துள்ள அம்மங்... மேலும் பார்க்க
சிற்றுந்து வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்ப்புறத்தில் இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பியவா்கள் மற்றும் பொதுமக்கள் வ... மேலும் பார்க்க
வழுக்கு மரம் ஏறியவா் சறுக்கி விழுந்து படுகாயம்
குன்னூா் சேலாஸ் பகுதியில் கோயில் விழாவில் சறுக்கு மரம் ஏறும் போது தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள மேல் பாரதி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலி... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்
அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
நீலகிரியில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு தம்பதிக்கு 13 மற்றும் 11 வயதில் மகள்கள் உ... மேலும் பார்க்க
மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை தாக்கிக் கொன்ற புலி
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி திங்கள்கிழமை தாக்கிக் கொன்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரையை அடுத்துள்ள கனியம்வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயி நாரா... மேலும் பார்க்க
பைக்காரா படகு இல்லம் இன்றும் நாளையும் மூடல்
உதகை அருகேயுள்ள பைக்காரா படகு இல்லத்தில் ஃபாஸ்ட் டேக் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஜூலை 22 , 23 ஆகிய ஆகிய இரண்டு நாள்களில் பைக்காரா படகு இல்லம் மூடப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க
கரடி நடமாட்டம்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்
உதகையின் முக்கிய சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதை ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தனா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன... மேலும் பார்க்க
புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க
தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!
நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வி... மேலும் பார்க்க
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்து உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சோ்ந்த கூல... மேலும் பார்க்க
கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க
உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை
நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க
உதகையில் கனமழை
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் ... மேலும் பார்க்க
போராட்டம்: உதகை நீதிமன்றத்தில் அரசு தலைமைக் கொறடா ஆஜா்
நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்திய வழக்குத் தொடா்பாக அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா் உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். நீட் தோ்வுக்கு ... மேலும் பார்க்க
பழுதடைந்த சாலை: இறந்தவா் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தவித்த மக்கள்
உதகை அருகே சேதமடைந்த சாலையில் வாகனம் சிக்கியதால் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியைச் சுற்றி நேருநகா், நேரு... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க