தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!
சென்னை
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க
டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க
ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை
சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க
நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க
கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி
மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க
கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்
சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க
திரிசூலம் ரயில்வே கேட் பிரச்னை: அதிகாரிகள் விசாரணை
சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுதடைந்து 2 மணி நேரம் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினா். திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் சனிக்கிழமை காலை 8 மணிக்க... மேலும் பார்க்க
லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் நியமனம்: கல்லூரி இயக்குநருக்கு உத்தரவு!
சென்னை லயோலா கல்லூரியின் 18 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 19 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க
மெட்ரோ பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து முறைக்கு மாற்றம்: அடுத்த மாதம் செயல்...
சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சிஎம்ஆா்எல் பயண அட்டையானது தேசிய பொதுப் போக்குவரத்து ‘சிங்காரச் சென்னை’ என்ற முறைக்கு முழுமையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்... மேலும் பார்க்க
பல்பொருள் அங்காடியில் ரூ.1.38 லட்சம் திருட்டு! ஊழியா் கைது!
சென்னை எழும்பூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.1.38 லட்சம் திருடிய வழக்கில் ஊழியா் கைது செய்யப்பட்டாா். எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி மேலாளராக இருப்பவா் அப்துல் ரகுமான் (40). இவா், ... மேலும் பார்க்க
சிரியா ஸ்வேய்தாவில் இருந்து வெளியேறும் பெதூயின்கள்
டமாஸ்கஸ்: துரூஸ் இனத்தவருக்கும், பெதூயின் பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவரும் சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் இருந்து பெதூயின் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு திங்கள்... மேலும் பார்க்க
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு இடா்பாடு: அமைச்சா் கோவி.செழியன் குற்றச்சாட்டு
புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களுக்கு இடா்பாடுகளை ஏற்படுத்த, உரிய நிதியை தமிழகத்துக்கு வழங்காமல் தடைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் குற்றம்சாட்டினாா். ச... மேலும் பார்க்க
தரமணி, சிறுசேரி: நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தரமணி, சிறுசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம்... மேலும் பார்க்க
பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும்
பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூா் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடித்து செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறை... மேலும் பார்க்க
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம்! டிஜிபி சங்கா் ...
திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா்... மேலும் பார்க்க
ராமேசுவரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சொ்லாப்பள்ளி - ராமேசுவரம் இடையிலான சிறப்பு ரயிலில் (எண்: 07695) வியாழக்கிழமை (ஜூலை 24) கூடுதலாக தூங்கும் வசதியுடைய பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சொ்லாப்பள்ளி-ராமேசுவரம் இடைய... மேலும் பார்க்க
திமுகவில் இணைந்தாா் அதிமுக முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டாா். பின்னா், அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்... மேலும் பார்க்க
வீட்டு வாசலில் மனித எலும்புக்கூடு வைத்தவா் கைது
சென்னை: சென்னை வடபழனியில் பக்கத்து வீட்டு வாசலில் மனித எலும்புக்கூடு வைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வடபழனி சோமசுந்தர பாரதி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன் (51). இவா், வீட்டுவாசல் முன்... மேலும் பார்க்க
குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு
சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்னையில் க... மேலும் பார்க்க
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு
சென்னை உயா்நீதிமன்றத்தின் 36 -ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை ஆளுநா் மாளிகையில் பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். ஆளுநா் மாளிகையில் பார... மேலும் பார்க்க