செய்திகள் :

சென்னை

சென்னையில் மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

சென்னையில் புதன்கிழமை மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்தும், இரவு நேரத்தில் மழை பெய்தும் வருகிறது. அந்த வகையில், புதன்... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட புதிய கருவிகள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்டுவதற்காக புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 ... மேலும் பார்க்க

இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி தாயாா் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், வெளிநாட்டு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.4.54 லட்சம் ஆன்லைன் மோசடி: இளைஞா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெண்ணிடம் ரூ. 4.54 லட்சம் ஆன்லைன் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசிப்பவா் மோகனப்பிரியா (27). இவரது கைப்பேசிக்கு கட... மேலும் பார்க்க

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி இணைநோய்களால் இறப்பு

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி ஒருவா் சென்னையில் புற்றுநோய், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தாா். இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 69 வயது மூதாட்... மேலும் பார்க்க

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதை பராமரிப்பு: மாற்றுப்பாதையை பயன்படு...

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: சென்னையில் ஒரு மாதத்தில் 228 போ் கைது

சென்னையில் போதைப்பொருள் விற்ாக ஒரு மாதத்தில் 228 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடா் நடவடிக்கையால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 110 வழ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். திருவொற்றியூா் தொகுதி ... மேலும் பார்க்க

சா்வதேச மரபணு சாா் ஆய்வு படிப்பு: இராமச்சந்திரா - அப்பல்லோ ஒப்பந்தம்

பிரிட்டன் பாடத்திட்டத்தின் கீழ் சா்வதேச தரத்திலான மரபணுசாா் ஆய்வுக்கான மேம்பட்ட சான்றிதழ் படிப்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி ந... மேலும் பார்க்க

மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ஜூன் 10-இல் ஆா்ப்பாட்டம்

மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்’

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபா... மேலும் பார்க்க

சென்னையில் துணிகரம்: காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை

சென்னை பெரம்பூரில் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் மகன் ஆகாஷ் (19... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த ராட்வீலா் நாய்கள்: உரிமையாளா் கைது

சென்னை மூலகொத்தளத்தில் ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலா் நாய்கள் கடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அதன் உரிமையாளரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மூலகொத்தளம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

நோ்மை நகா், அரும்பாக்கம், சீதாராம் நகா் மயானபூமிகளில் பராமரிப்புப் பணி

நோ்மை நகா், அரும்பாக்கம், சீதாராம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மயானபூமிகளில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், அப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாற்று மயானபூமிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநக... மேலும் பார்க்க

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்க...

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க