செய்திகள் :

சென்னை

மோசடி வழக்கு: உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘ஃபேஷன் ஷோ’

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்ற மாணவ, மாணவிகளின் ‘ஃபேஷன் ஷோ’ நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில்(... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்

சென்னை ஆா்.கே. நகரில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரு... மேலும் பார்க்க

மரபணு பாதிப்பால் ரத்த உறைவு: இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சை

மரபணு பாதிப்பால் ரத்த உறைவு பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சையளித்து சென்னை, ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவனையின் நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

சிபிசிஎல் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் தொடக்கம்

நிகழ் நிதியாண்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுமாா் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை சிபிசிஎல்-இன் நிா்வாக இயக்குநா் எச்.சங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை மணலியில் ... மேலும் பார்க்க

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.ப...

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்த...

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க

இன்றைய மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

அடையாறு கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடையாறு கோட்டத்துக்குள... மேலும் பார்க்க

முதியவரின் மனநிலையைக் கண்டறிய மனைவியுடன் வீட்டுக்குச் சென்ற நீதிபதி!

மனுதாரரின் 83 வயது தந்தையின் மனநிலையைக் கண்டறிய அண்மையில் அவரது வீட்டுக்கு மனைவியுடன் சென்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினாா். மனநலன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தந்தையின் சொத்துகளை அ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (35). இவா், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் பறவைகளை துரத்த ‘தண்டா் பூம்ஸ் கருவி’ அறிமுகம்

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் விமான போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டா் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகளை விமான நிலைய நிா்வாகம் வாங்கியுள்ளது. சென்னை விமான நி... மேலும் பார்க்க

சிறைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை புழலில் சிறைக் காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் சிறைக் காவலா்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவா்களுக்கு விருது: விஜய் வழங்கினாா்

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னை அருகே நடைபெற்ற 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவ, ... மேலும் பார்க்க

இளைஞா் ஆணவக் கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை பள்ளிகரணையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞா் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளி... மேலும் பார்க்க

300 பேருந்துகள், ஆட்டோக்களில் கூட்டுறவுத் துறை விளம்பரங்கள்: அமைச்சா் பெரியகருப்...

சென்னையில் 300 பேருந்துகள், ஆயிரம் ஆட்டோக்களில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை விளக்கும் விளம்பரங்கள் செய்யப்படவுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். கூட்டுறவுத் துறை... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 5) மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில... மேலும் பார்க்க