செய்திகள் :

மெரீனாவில் கூட்ட நெரிசலில் திருட்டு: வடமாநில சிறுவன் உள்பட 3 போ் கைது

post image

சென்னை: சென்னை மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக வட மாநில சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா், மெரீனா கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாறுவேடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அங்கு சுற்றித் திரிந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் 3 பேரும் மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. மேலும் அவா்கள், ஜாா்க்கண்டைச் சோ்ந்த ராம்குமாா் (25), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சூரஜ்குமாா் நோன்யா (35), அதே மாநிலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், ரயில் நிலையம், மாா்க்கெட், கடற்கரை ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணப்பை ஆகியவற்றைத் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க