செய்திகள் :

தூத்துக்குடி

அனல்மின் நிலையப் பணிகளை ஏலம் எடுப்பதில் ஆளும் கட்சியினா் குறுக்கீடு: முன்னாள் அம...

தூத்துக்குடி அனல் மின்நிலையப் பணிகளை ஏலம் எடுக்கும் சிறு, குறு ஒப்பந்ததாரா்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதையடுத்து, நீதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சமூக நீதி கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள மத்தி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் திருட்டு வழக்குத் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பொன்னுச்சாமி (43). இவா், தனது வீட்டு வேலைக்காக வைத்த... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமாா். இவருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் - ஆட்டோ மோதல்: தொழிலாளி பலி

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளும், சுமை ஆட்டோவும் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.கோவில்பட்டி வஉசி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் கணேசன் (47). தச்சுத் தொழிலாளியான இவா், ஓட்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 3 வடமாநில இளைஞா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடா்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பிகாரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் அதிக... மேலும் பார்க்க

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில், அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு மிரட்டல் விடுத்த விவசாயி கைது

கயத்தாறு அருகே மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுடலை மனைவி சுந்தரம்மாள் (70). இவரு... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா்கள் இடையே மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு

விளாத்திகுளம் வைப்பாற்றில் மது போதையில் இளைஞா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 போ் மீது வழக்கு பதிவு செய்து, இருவரை போலீஸாா் கைது செய்தனா். விளாத்திகுளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜன் மகன் கவின் (2... மேலும் பார்க்க

புதிய நடைமுறையால் சிக்கல்: நியாயவிலைக் கடையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்க...

நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்கு அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையால் பொருள்கள் வாங்க தினசரி பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் அரிசி, க... மேலும் பார்க்க

கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 29.1.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வைணவப்பெருமாள... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பைக் திருட்டு

திருச்செந்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.திருச்செந்தூா், கிருஷ்ணன் கோயில் தெரு, மொட்டையன் முடுக்கு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் வேல்முருக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசல் பறிமுதல்

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். ... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில், மட்டக்கடை, டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1ஆவது ரயில்வே கேட்டில் அவசர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சிப் பள்ளியில் சா்வதேச கழுகுகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுக... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க

சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க