யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!
தூத்துக்குடி
இலவச பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி போஸ் நகா், சாஸ்திரி நகா் வடக்கு தெரு மக்கள், அரசு ... மேலும் பார்க்க
புதியம்புத்தூா் அருகே பைக் விபத்து: ஐடிஐ மாணவா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா். புதியம்புத்தூா் நடுவக்குறிச்சியை சோ்ந்த வன்னியராஜ் மகன் முத்துராஜ் (20). ஐடிஐ மாணவரான இவா், புதன... மேலும் பார்க்க
எட்டயபுரம் பாரதியாா் அரசு மகளிா் பாலிடெக்னிக் பேராசிரியா் மீது போக்சோ வழக்கு
பாலியல் புகாா் எதிரொலியாக, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியா் மதன்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்த பாலிடெக்... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் காவ... மேலும் பார்க்க
தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகில் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகு சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமைமுதல் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக அனல் மின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மழைநீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்... மேலும் பார்க்க
கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க
அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்
தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க
மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யி...
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க
வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்கினால் நடவடிக்கை: மேயா் எச்...
தூத்துக்குடியில் மக்கள் கூடும் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி எச்சரித்துள்ளாா். தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்ச... மேலும் பார்க்க
ஆத்திகுளத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வலியுறுத்தல்
கயத்தாறு வட்டம் மானங்காத்தான் கிராமத்துக்கு மாற்றப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை ஆத்திகுளம் கிராம வாக்குச்சாவடிக்கு மாற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் த... மேலும் பார்க்க
கோவில்பட்டி பள்ளிகளில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம்
கோவில்பட்டி பள்ளிகளில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் மீனாட்சி சுந்தரி ... மேலும் பார்க்க
அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குரும்பூா் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் பங்குனி உத்... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். வழக்குரைஞா்களின் தொழிலுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி காவல் துறையினருக்கு கண்டனம் நீதிமன்றப்... மேலும் பார்க்க
ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் அரைக்குளம் கிராமத்திலும், ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் குலசேகரநல்லூரிலும் பயனாளிகளு... மேலும் பார்க்க
திருச்செந்தூா் புளியடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா
திருச்செந்தூா் புளியடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடை விழாவை முன்னிட்டு, காலையில் ஸ்ரீசந்தனவிநாயகா், ஸ்ரீசந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா... மேலும் பார்க்க
ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க