செய்திகள் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நிலக்கரி லாரி கவிழ்ந்து இருவா் காயம்

தூத்துக்குடி துறைமுக வாயில் முன் நிலக்கரி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தனியாா் அனல் மின் நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலையில் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நிலத்தைக் கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏவின் சகோதரா் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த பெண்ணின் நிலத்தைக் கேட்டு மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏவின் சகோதரரை முத்தையாபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

குலசேகரன்ட்டினத்தில் பெண் கொலை

குலசேகரன்பட்டினத்தில் பெண் கருங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். குலசேகரன்பட்டினம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ஜெயபால். சென்னை மேடவாக்கத்தில் பழைய பொருள்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறாா். இவரது மன... மேலும் பார்க்க

ஆத்தூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

ஆத்தூரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2022 - 23இன் கீழ் ரூ. 56 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலி­ன் சென்னையி­ருந்து காணொலியில் வியாழக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

புன்னைக்காயல் கடலில் மூழ்கி மீனவா் பலி

புன்னைக்காய­ல் கடலி­ல் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா். புன்னைக்காயல் தெற்குத் தெருவை சோ்ந்தவா் தொம்மைசிலுவை(50). இவரது மனைவி ராஜகன்னி. இவா்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனா். மீன் பிடி தொழிலாளியான த... மேலும் பார்க்க

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வரம் உள்பட 7 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின்,காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந... மேலும் பார்க்க

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்ததில் பெண் பலி

கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவா், தனது உறவினா்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கரு... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன் ஏலக்கூடம், மணப்பாடு தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் திறந...

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மணப்பாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முதல் முகூா்த்தத்தையொட்டி புதன்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இத் திருக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தக்காளி கிடங்கில் தீவிபத்து: சரக்குகளுடன் வாகனங்கள், 3 பைக்குகள் சே...

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில் உள்ள தக்காளி கிடங்கில் புதன்கிழமை நேரிட்ட தீவிபத்தில் சரக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்கள், 3 பைக்குகள் சேதமடைந்தன. தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த பட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சூறைக்காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்!

தூத்துக்குடியில் புதன்கிழமை, சூறாவளிக் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு நிலவும் சுழற்சி உள்ளிட்டவற்றால், தமிழ்நாட்டில் சில இடங... மேலும் பார்க்க

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா...

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க