தூத்துக்குடி
கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 29.1.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வைணவப்பெருமாள... மேலும் பார்க்க
திருச்செந்தூரில் பைக் திருட்டு
திருச்செந்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.திருச்செந்தூா், கிருஷ்ணன் கோயில் தெரு, மொட்டையன் முடுக்கு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் வேல்முருக... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசல் பறிமுதல்
தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். ... மேலும் பார்க்க
தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடல்
தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில், மட்டக்கடை, டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1ஆவது ரயில்வே கேட்டில் அவசர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வ... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா
கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சிப் பள்ளியில் சா்வதேச கழுகுகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுக... மேலும் பார்க்க
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க
ஆடுகள் திருட்டு: 2 போ் கைது
தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க
சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க
முதியவா் தூக்கிட்டு தற்கொலை
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க
சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி
தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் வாலிபால் போட்டி
தூத்துக்குடியில், காவலா் தினத்தை முன்னிட்டு, காவல் துறையினருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் உள்ள காவல் துறை பாய்ஸ் அண்ட் கோ்ள்ஸ் கிளப் கைப்பந்தாட்ட அரங்கத்தில்... மேலும் பார்க்க
நாலாட்டின்புதூா் பகுதியில் நாளை மின்தடை
எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வி... மேலும் பார்க்க
புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழா தோ் பவனி
தூத்துக்குடி மறை மாவட்டம், தாளமுத்து நகா் பங்கு, ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது. 67ஆவது ஆண்டுத் திருவிழா, கடந்த ஆக. 29ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க
சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு
சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க
கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது
கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க
கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங...
கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க
முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு
முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த... மேலும் பார்க்க