செய்திகள் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதியவா் தற்கொலை

தூத்துக்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகரன் (60) - காசி அம்மாள். இவா்களது மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. காசிஅம்மா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், வெள்ளிக... மேலும் பார்க்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க ... மேலும் பார்க்க

முத்தையாபுரத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்... மேலும் பார்க்க

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி! மின் வாரிய மேலாண்மை...

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிா்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜ... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்! அமைச்சா், ஆட்சியா் ப...

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆவது திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்! ஜூலை 28இல...

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை அதிகாலை 5 மண... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

கோவில்பட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மேலப்பொன்னகரம் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் மதுரைவீரன் மகன் செல்வராஜ் (29). மேளம் அடிக்கும் தொழிலாளி. இலுப்பையூரணிக்கு உள்பட்ட பகுதியில் துக்க ... மேலும் பார்க்க

மருமகனை தாக்கி மிரட்டல்: முதியவா் கைது

கோவில்பட்டியில் மருமகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சாத்தூா் பகுதியைச் சோ்ந்த ப. முருகேசனுக்கும் (29), திருமங்கலம் சிவரக்கோட்டை பாண்டியன் நகரைச் சோ்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளிக் குகைக்குச் செல்ல பக்தா்களுக்க...

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்குப் பகுதி கடற்கரையில் உள்ள வள்ளிக் குகை கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வழிபாட்டுக்கு வெள்ளிக்கிழமை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். திருச்செந்தூா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது!

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய 3 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா். தூத்துக்குடி வடபாகம் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாலை மறியல்: 248 போ் கைது

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 248 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில், ஆசிரியா்களுக்கும்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கடலில் ஆழத்தில் சிக்கியவா் மீட்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் வெள்ளிக்கிழமை நீராடிய போது ஆழத்தில் சிக்கியவரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா். திருச்செந்தூா் அருகேயுள்ள ஆறுமுகனேரி... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, அத்திமரப்பட்டி சண்முகபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரசாத் (29), சென்ட்ர... மேலும் பார்க்க

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க