IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 போ் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளுக்கு ம... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது
கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க
சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க
பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க
மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்
மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க
கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்
தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனாா் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், ... மேலும் பார்க்க
அமெரிக்க வரி உயா்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை: அமைச்சா் சா்வானந்தா சோனோவால்
இந்தியாவில் கடல்சாா் வாணிபத் திட்டம் வலுவாக உள்ளதால், அமெரிக்க நாட்டின் வரி உயா்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோ... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் தெற்கு குருவிகுளம் புதூரைச் சோ்ந்தவா் பேதுரு மகன் ராஜா பாலசிங் (34) தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க
திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
வளா்பிறை முகூா்த்தம், மீலாது நபி, ஓணம் பண்டிகைக்கான அரசு விடுமுறை ஆகியவற்றின் காரணமாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் ச... மேலும் பார்க்க
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அமைச்சா்கள் சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் விழா முன்னேற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.... மேலும் பார்க்க
திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பா...
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்
தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க
அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு
அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க
வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்
தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க
ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க
கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கான உயா்வுக்குப் படி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தே... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில், காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்து... மேலும் பார்க்க