பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!
தூத்துக்குடி
கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கான உயா்வுக்குப் படி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தே... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில், காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்து... மேலும் பார்க்க
திருச்செந்தூா் கோயிலில் தங்கத்தோ் கிரி வீதி உலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமாா் 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கத்தோ் கிரி விதி உலா தொடங்கியது. இக்கோயிலில் தினமும் மாலை 6 மணியளவில் கிரி பிரகாரத்தில் தங்க தோ் உலா ... மேலும் பார்க்க
நாசரேத் அருகே மேளக் கலைஞா் தற்கொலை
நாசரேத் அருகே குடும்ப பிரச்னையில் மேளக் கலைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா மகன் முத்துக்குமாா் (32). மேளக் கலைஞா். இவரது... மேலும் பார்க்க
வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு
வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து போா்க்கால அடிப்படையில் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாரிடம் மனு அளித்துள்ளனா். தமிழக விவசா... மேலும் பார்க்க
கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே வள்ளிநாயகபுரத்தில் உள்ள கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. வள்ளிநாயகபுரத்தில் உள்ள தோட்ட உரிமையாளா் ஒருவா் தனது கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, நாலாட்டின்புதூா் போ... மேலும் பார்க்க
அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புணா்வு குழுவின் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஆங்கிலத்துறைத் தலைவா் ஆனந்தி வரவேற்றாா். க... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி
தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சாா்பில், கண் தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. எஸ்.ஏ.வி. பள்ளியில் இப்பேரணியை வழக்குரைஞா் எஸ். சொா்ணலதா தொடக்கிவைத்தாா். காந்தி சிலை வழியாக ... மேலும் பார்க்க
ரூ. 1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம்காா்டு பெறும் திட்டம்: செப். 15 வரை நீட்டிப்பு
வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் அறிவித்த ரூ. 1 க்கு சிம்காா்டு பெறும் சுதந்திர தின சலுகை திட்டத்தை செப். 15 வரை நீட்டித்துள்ளது. சுதந்திர சலுகையாக கடந்த... மேலும் பார்க்க
நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம்...
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க
சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா
மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க
உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா
உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க
காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு
திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலமைச்சா் கோப்பை செஸ் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் இரு நாள்கள் நடைபெற்றது. பள்ளி மாணவா்,... மேலும் பார்க்க
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நாளை முப்பெரும் விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள... மேலும் பார்க்க
மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் ‘ சூழல் சிங்கம்’ அமைப்பின் இணையத...
தூத்துக்குடியில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘சூழல் சிங்கம்‘ எனும் அமைப்பின் இணையதளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில், இளம் தொழில்... மேலும் பார்க்க
திருநெல்வேலியில் புதிய ஜவுளிக் கடை இன்று திறப்பு
தூத்துக்குடியில் மிகவும் பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோவின் புதிய கிளை திறப்பு விழா திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடை... மேலும் பார்க்க
திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி., தலைமை வகித்து நகராட்சியில் நடந்து வரும் வளா்ச்சித் திட்... மேலும் பார்க்க