செய்திகள் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆசிரியா் கூட்டணி சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும்... மேலும் பார்க்க

கூடுதல் வரதட்சிணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக இளைஞா், பெற்றோா் மீது வழக்கு

கோவில்பட்டியில் கூடுதல் வரதட்சிணை கேட்டு திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக பெண் அளித்த புகாரின்பேரில், இளைஞா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கோவில்பட்டி தெற்கு பஜாா் முடுக்குத்... மேலும் பார்க்க

மழை வெள்ளம் பாதித்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயி...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் ஆய்வு

காயல்பட்டினம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலி­ன்’ திட்ட முகாமில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா். 3, 5, 6ஆவது வாா்டுகளுக்காக ஜலாலி­யா நிக்காஹ் மண்டபத்தில் நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை பிரம்மா குமாரிகள் சாா்பில் இருபெரும் விழா

தூத்துக்குடியில், பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில், மதுரை துணை மண்டல பொன் விழா, தூத்துக்குடி கிளையின் மாணிக்க விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது. அழகா் மகால் கல்யாண மண்டபத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய...

திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். திருச்செந்தூா், ஜூலை 17: தி... மேலும் பார்க்க

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா...

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

‘புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சோ்ந்தவா்கள், அவரவா் புனித தலங்களுக்கு, புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறுவா்கள் காயம்

சாத்தான்குளத்தில் சாலை விபத்தில் சிறுவா்கள் இருவா் காயமடைந்தனா். சாத்தான்குளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமணி மகன் வினோத் ராஜ் (16). இவா், தனது உறவினரான செந்தில் மகள் ஐஸ்வா்யாவுடன் (11) பண... மேலும் பார்க்க

சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ப... மேலும் பார்க்க

கடலையூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடலையூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். விளாத்திகுளம... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும், 10 வட்டார வளா்ச்சி அலுவலா்களைப் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மக்கள் சக்தி இயக்கக் கூட்டம்

மக்கள் சக்தி இயக்கம், மாவட்ட உறுப்பினா்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் டாக்டா் ராஜலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். சுதந்திர தினத்தை முன... மேலும் பார்க்க

சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 55 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய குற்ற வழக்கு... மேலும் பார்க்க