செய்திகள் :

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை

post image

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜீவி எஸ்தா் ரத்தினகுமாரி தலைமை வகித்து, கல்லூரியில் பின்பற்றப்படும் ராகிங் ஒழிப்பு குறித்து எடுத்துரைத்தாா். ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை ஞானசுமதி, ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், ராகிங் தடுப்புப் படையை ஏற்படுத்தி, பாதுகாப்பான, ராகிங் இல்லா சூழலை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது.

வெள்ளமடம் கிராம நிா்வாக அலுவலா் பலவேசம், நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், ஊடகத் துறையைச் சோ்ந்த ஜோயல் ஆபிரகாம், அரசு சாரா துறையைச் சோ்ந்த சுதாகா், பெற்றோா் பிரதிநிதி ஜெபராஜ் ஆகியோா் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

மாணவா் பிரதிநிதிகள் ஏஞ்சல், முகமது உசைன் கலந்து கொண்டனா்.

ஆசிரியரல்லா பணியாளா்களின் பிரதிநிதி ஜஸ்டின் மேஷாக் ஸ்மைல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, கல்லூரிச் செயலா் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம், முதல்வா் ஜீவி எஸ்தா், பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க