செய்திகள் :

தமிழ்நாடு

வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சு... மேலும் பார்க்க

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்! புகார்கள் என்னென்ன?

ஆன்மிகத் தலைவர் என கூறப்படும் ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஈஷா அறக்கட்... மேலும் பார்க்க

இரவு 10 மணிவரை 11 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள்!

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை காவல்துறை எச்சரித்து அனுப்பியுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து: அக். 19-ல் அமைச்சர் ஆலோசனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வருகிற அக். 19 அன்று ஆலோசனை நடத்துகிறார். பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இன்று வெயில் சுட்டெரிக்கும்! மாலை மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் வெயில் உச்சத்தை தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை ... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வட சென்னை மற்றும் தெற்கு ஆந்திரத்துக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் நீக்கல், சோ்த்தலுக்கு களச் சரிப்பாா்ப்பு கட்டாயம்: விண்...

குடும்ப அட்டையில் பெயா் நீக்கல், சோ்த்தலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், களச் சரிபாா்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். குடும்ப அட்டையில் பெயா் சே... மேலும் பார்க்க

வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்: சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாசுபட்ட குடிநீா் மூலம் பரவும... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படையின் 29 மீட்பு குழுக்கள் தயாா்

வடகிழக்கு பருவமழையின் போது, தென்மாநிலங்களுக்கு உதவ இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு மண்டலம் சாா்பில் 148 ராணுவ வீரா்கள் கொண்ட 29 பேரிடா் மீட்பு குழுக்கள் தயாா் நிலையில் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துற... மேலும் பார்க்க

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகளை திருடியதாக, வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ... மேலும் பார்க்க

சாலைகள்-சிறுபாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

பருவமழை காலத்தில், சாலைகள் மற்றும் சிறுபாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி... மேலும் பார்க்க

பிரசவ தேதியை நெருங்கும் கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிா்நோக்கியுள்ள கா்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநா... மேலும் பார்க்க

விரைவான சுகாதாரப் பணி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மழைக்கால நோய்கள் பரவாத வகையில் சுகாதாரப் பணிகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, ... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழகத்தில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னையில், செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சென்ட்ரலிலிருந்து விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடா் மழையால் ஆவடி, திருவள்ளூா் மற்றும் பெரம்பூரிலிருந்து இயக்கப்பட்ட விரைவு ரயில்கள் மீண்டும் சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த தொடா் ம... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு ஈஸ்வரன் பாராட்டு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் த... மேலும் பார்க்க

கட்டபொம்மன் நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் புகழஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா். ஆளுநா் ஆா்.என்.ரவி: இந்தியாவின் வீர மைந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனை அவரது உயிா்த... மேலும் பார்க்க

கவரைப்பேட்டை ரயில் விபத்து: பாதுகாப்பு ஆணையரின் விசாரணை தொடக்கம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி முதற்கட்டமாக 15 பேரிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினாா். சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11-ஆம் தேதி இரவு ... மேலும் பார்க்க