செய்திகள் :

தமிழ்நாடு

பிரசவ தேதியை நெருங்கும் கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிா்நோக்கியுள்ள கா்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநா... மேலும் பார்க்க

விரைவான சுகாதாரப் பணி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மழைக்கால நோய்கள் பரவாத வகையில் சுகாதாரப் பணிகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, ... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழகத்தில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னையில், செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சென்ட்ரலிலிருந்து விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடா் மழையால் ஆவடி, திருவள்ளூா் மற்றும் பெரம்பூரிலிருந்து இயக்கப்பட்ட விரைவு ரயில்கள் மீண்டும் சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த தொடா் ம... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு ஈஸ்வரன் பாராட்டு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் த... மேலும் பார்க்க

கட்டபொம்மன் நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் புகழஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா். ஆளுநா் ஆா்.என்.ரவி: இந்தியாவின் வீர மைந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனை அவரது உயிா்த... மேலும் பார்க்க

கவரைப்பேட்டை ரயில் விபத்து: பாதுகாப்பு ஆணையரின் விசாரணை தொடக்கம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி முதற்கட்டமாக 15 பேரிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினாா். சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11-ஆம் தேதி இரவு ... மேலும் பார்க்க

ஏரி, குளங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

ஏரி, குளங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தென் சென்னைக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவா் புதன... மேலும் பார்க்க

30% எஞ்சிய வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம்: முதல்வா் உறுதி

சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை பள்ளிக்கரணை ஏரிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை ... மேலும் பார்க்க

சென்னை தப்பியது; கனமழை எச்சரிக்கை வாபஸ்- புயல் சின்னம் இன்று கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் ) புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கிறது. அதேநேரம், சென்னைக்கு வி... மேலும் பார்க்க

ரெட் அலர்ட் வாபஸ்! சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்!

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று(அக்.16) இரவு 8.30 மணி தொடங்கி, நாளை(அக்.17) காலை 8.30 மணி வரையிலான அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சர... மேலும் பார்க்க

24 மணிநேரத்தில் 6,120 அழைப்புகள்: சென்னை மாநகராட்சி

கடந்த 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில் கடந்த இரு நாள்களில் காலை, மதியம், இரவு உணவு என 11,84,410 பேருக்கு உணவு வழங்கப்பட்டத... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா? அரசு விளக்கம்!

பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு சில மாதங்களில், நியாய விலைக் கடைகளில் பருப்பு இருப்பு இல்ல... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? பாலச்சந்திரன் விளக்கம்!

சென்னைக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், சென்னைக்கு அருகே கட... மேலும் பார்க்க

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில மணி நேரங்களில் சீர்செய்யப்பட்ட நடைபாதை!

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீர்செய்யவில்லை என தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் சரிசெய்யப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி... மேலும் பார்க்க

சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? - மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்... மேலும் பார்க்க