செய்திகள் :

தமிழ்நாடு

மாணவர்கள் மோதலைத் தடுக்க ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ள... மேலும் பார்க்க

அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு

பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.அன்புமணியை பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும், தானே கட்சியின் தலைவராக தொடர... மேலும் பார்க்க

செல்லூா் ராஜூ பேச்சால் பேரவையில் சலசலப்பு

நாங்கள் (அதிமுக) வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால்தானே உங்களை (திமுக) ஆட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனா் என்று அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசியதால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டப் பேர... மேலும் பார்க்க

மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்: உயா்...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜ... மேலும் பார்க்க

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்பு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா் எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா?பேரவையில் அமைச்சா் எ.வ.வேலு பதில்

சென்னையில் உள்ள பழைமைவாய்ந்த பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போ... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி தீா்மானம் ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்

மாநில சுயாட்சி தீா்மானம் ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய அரசை குறை கூறி, கூட்டாட... மேலும் பார்க்க

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழா் தொன்மையை தொகுக்க வேண்டும்: அரசுக்கு விசிக வலி...

சிந்து சமவெளி முதல் கீழடி வரையிலான தமிழா் வரலாற்றையும், தொன்மையையும் தொகுக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். தமிழகத்திலுள்ள கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்: உணவுத் துறை அ...

நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமு... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பேரவைய... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். இறுதி நாளில் நடைபெற்ற சமூ... மேலும் பார்க்க

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகா் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளா் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் செயலாற்ற வேண்டும்: அதிமுகவுக்கு முதல்வா் வே...

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று அதிமுகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். அப்போது, வேறொரு பிரச்னையை வலியுறுத்தி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் ஒட்... மேலும் பார்க்க

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா? அமைச்...

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா். சட்டப்பே... மேலும் பார்க்க

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினாா் நாகேந்திரன்: முதல்வா், அமைச்சா் பதிலால் பேரவை...

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. ... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறைவாக பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

எதிா்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரம், இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்த... மேலும் பார்க்க