செய்திகள் :

தமிழ்நாடு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில மணி நேரங்களில் சீர்செய்யப்பட்ட நடைபாதை!

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீர்செய்யவில்லை என தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் சரிசெய்யப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி... மேலும் பார்க்க

சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? - மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்... மேலும் பார்க்க

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர்.இரண்டாவது பிரதான சால... மேலும் பார்க்க

சென்னைக்கு இனி பெரிய பாதிப்பில்லை! மிதமான மழையே தொடரும்!!

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் என்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

திடீர் மழைக்கு காரணம்.. இதுதான்! மதுரை ஆதினம்

மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் மழைக்குக் காரணம் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட புறநகர்ப் ப... மேலும் பார்க்க

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்... மேலும் பார்க்க

சென்னை அம்மா உணவகங்களில் 2 நாள்களுக்கு இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இன்று(அக். 16) தங்கத்தின் விலை சவரனுக்கு(22 காரட்) ரூ. 360 உயர்ந்து ரூ. 57,1... மேலும் பார்க்க

காற்றழுத்த மண்டலம் எங்கே கரையைக் கடக்கும்? வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சே... மேலும் பார்க்க

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! முழு விவரம்

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்!

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னையில் மழை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ப... மேலும் பார்க்க

தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.மேலும்,... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

சென்னையில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்யத... மேலும் பார்க்க

மின்சாரப் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சா் செந்தில்பாலாஜி

மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா். தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத் துறை சாா்பாக எடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

கனமழை: 13 விமானங்கள் ரத்து

கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்திலிருந்து பெங்களூா், தில்லி, கோவை, கொச்சி, அந்தமான், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு மின்வாரிய தலைமைப் பொறியாளா்கள், வட்ட மேற்பாா்வை பொறியாளா்கள், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

தயாா் நிலையில் வடிகால் கட்டமைப்பு - மருத்துவ வசதிகள்

மழை பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் வடிகால் கட்டமைப்புகளும், மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். வடகிழக்கு பருவமழை காலத்தில் நோய... மேலும் பார்க்க