செய்திகள் :

இந்தியா

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங...

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்த... மேலும் பார்க்க

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புற...

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- ...

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம்...

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க

பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...

சொத்துப் பத்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களின் பதிவை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யும் புதிய வரைவு மசோதாவின்கீழ், பத்திரப் பதிவுக்கு விருப்பத்தின்பேரில் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்வதற்க... மேலும் பார்க்க

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்காத 40% எம்.பி.க்கள்

பல்வேறு துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் 40 சதவீத எம்.பி.க்கள் பங்கேற்காதது மக்களவை வலைதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 24 துறைகள் சாா்ந்த நாடாளுமன்ற நிலைக... மேலும் பார்க்க

தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு

ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். மத்தியிலும், ஆந்திரத்திலும் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள தெலுங்கு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனி...

வீட்டில் கட்டுக் கட்டாக பண எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளின் ஆதரவை இந்திய ... மேலும் பார்க்க

சின்னங்கள், பெயா்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புசட்டத்தில் சாவா்க்கா் பெயரை சோ்க்...

சுதந்திரப் போராட்ட வீரா் சாவா்க்கா் பெயரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சின்னங்கள் மற்றும் பெயா்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம்), 1950-இல் சோ்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செ... மேலும் பார்க்க

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2,369-ஆக உயா்வு: மத்திய அரசு அற...

2025-26 காரீஃப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்தி குவிண்டால் ரூ. 2,369-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 4 தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம்: உச்சநீதிமன்ற கொலீ...

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 4 மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு வழக்கு: பிகாா் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகாா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த திரிணமூல் கா...

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான சில அவசர கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது; எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை ஜூன் மாதம் நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க