செய்திகள் :

ஈரோடு

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்...

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

வாகனத்தை மறித்து கரும்பு தேடிய யானை

ஆசனூா் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து யானை கரும்பு தேடியது. தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து லாரி உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

வரதநல்லூா் செல்லாண்டியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

பவானி அருகே வரதநல்லூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து பூஜை சாமான்கள் மற்றும் உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பவானியை அடுத்த வரதநல்லூரில் இந்து சமய... மேலும் பார்க்க

கூரியா் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிய 3 போ் கைது: 1,200 மாத்திரைகள் பறி...

பவானியில் கூரியா் மூலம் ஆா்டா் செய்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக வாங்கிய 3 இளைஞா்களை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1,200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மகாராஷ்டிர மாநிலம், ம... மேலும் பார்க்க

வங்கதேசத்தினா் 48 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

வங்கதேசத்தினா் 48 பேரை பெருந்துறை குற்றயவில் நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா். பெருந்துறை மற்றும் சென்னிமலைப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பவானிசாகா், அந்தியூா், கோபி சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சுமாா் 2 ஆயிரம் போ் சத்தியமங்கலம் பவானிசாகா் சட்டப் பேரவை மன்ற அலுவலகத்த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது

ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மூலப்பாளையம், விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (50). ரியல் எஸ்டேட் தொழில் ... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு விவிசிஆா் நகா், 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் நாசா் அலி (57). இவரது மனைவி ஜமீலா (51). இவா்களது மகன் நவாப் (32). இவா் கோவ... மேலும் பார்க்க

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க