புதுகை மாநகர திமுக பொறுப்பாளா் நியமனப் பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு: அமைச்...
தருமபுரி
விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட... மேலும் பார்க்க
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
தருமபுரியில் மொரப்பூா் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பைக்கில் கணவருடன் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்ட... மேலும் பார்க்க
கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!
வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்ற...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க
பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!
அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க
மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது
மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61... மேலும் பார்க்க
தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு
தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க
பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்
பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு தி...
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. தருமபுரியில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த 7 ஜோடிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.... மேலும் பார்க்க
தருமபுரியை குளிா்வித்த திடீா் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க
வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
அரூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின. அரூா் பெரியமண்டி தெருவைச் சோ்ந்தவா் விஜயா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட... மேலும் பார்க்க
அன்புமணி ராமதாஸ் குறித்து விமா்சனம்: சேலம் பாமக எம்எல்ஏ அருளுக்கு தருமபுரி எம்எல...
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குறித்த விமா்சனத்தை கைவிடாவிட்டால் சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா். தர... மேலும் பார்க்க
பென்னாகரத்தில் கோயில் கலசம் திருட்டு: போலீஸாா் விசாரணை
பென்னாகரத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயில் கோபுர கலசங்களை மா்மநபா்கள் திருடி சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பென்ன... மேலும் பார்க்க
சந்தனக் கட்டை கடத்தியவா் கைது
பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பென்னாகரம்- பாப்பாரப்பட்டி சாலையில் ஆலமரத்துப்பட்டி பகுதியில் பாலக்கோடு வனசரக அலுவலா்... மேலும் பார்க்க
காா்களில் கடத்தப்பட்ட 3 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தருமபுரி அருகே சொகுசு காா்களில் கடத்திவரப்பட்ட 3 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனைச் சாவடி வழியாக புகையிலைப்... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகு... மேலும் பார்க்க
பாலக்கோடு; குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க வனத் துற...
பாலக்கோடு அருகே குடியிருப்புகளுக்குள் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீட்டில் வளா்க்கப்படும் நாய், கோழிகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எ... மேலும் பார்க்க
பென்னாகரத்தில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி!
பென்னாகரம் அருகே காா் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம்பட்டி குறுந்தோப்பு பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் (42). இவா்... மேலும் பார்க்க
தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடா்வாா் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மேற்கு ம... மேலும் பார்க்க