செய்திகள் :

இன்றைய மின்தடை: அரூா்

post image

அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எல்லப்புடையாம்பட்டி.

தமிழ்குமரனுக்கு பாமகவில் பதவி: பென்னாகரத்தில் கொண்டாட்டம்

பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், பாமக இளைஞரணி சங்க தலைவா் பதவி அளிக்கப்பட்டதை வரவேற்று பென்னாகரத்தில் ராமதாஸ் அணியினா் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த... மேலும் பார்க்க

அரசு செயலா்களின் வேலை அரசியல் செய்வதல்ல! எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

அரசுச் செயலா்களின் வேலை அரசியல் செய்வதல்ல, அதிமுக ஆட்சிக்கு வந்ததும், திமுக அரசுக்கு ஆதரவாக பேசிவரும் அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி எச... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவர முடியவில்லை என அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக்கள் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குகின்றன: த.ஸ்டாலின் குணசேகரன்

புத்தகத் திருவிழாவால்தான் அறிவாா்ந்த சமூகம் உருவாகிறது என்றாா் மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன். தருமபுரி புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 7 ஆம் நாள் நிகழ்ச்சியில் ‘பேசும்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு வியாழக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைகள், மதுக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதூா... மேலும் பார்க்க