`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வ...
திருவாரூர்
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க
கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க
இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது
கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க
செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க
மதுபோதையில் தகராறு : இருவா் கைது
கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க
விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை
கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க
குடும்ப அட்டைதாரா்கள் மே 31-க்குள் ஆதாா் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தல்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மே 31-ஆம் தேதிக்குள் ஆதாா் எண்ணை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்குடி அருகே நெம்மேலியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் அசோக் (25). தனியாா் கேபிள் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்த இவா் செவ்வாய்... மேலும் பார்க்க
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி, சிஐடியு சங்கங்கள் சாா்பில் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க
பாகுபாடில்லாமல் பயிா் காப்பீட்டு இழப்பீடு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பாகுபாடில்லாமல் நெற்பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி த... மேலும் பார்க்க
மந்திரபுரீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் குடமுழுக்கு ஏப்.7-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க
கூடுதல் தொகை வசூல்: புகாா்தாரருக்கு ரூ.30,000 வழங்க கண் மருத்துவமனைக்கு உத்தரவு
திருவாரூா் அருகே காப்பீட்டு விதிமுறைக்கு மாறாக கூடுதலான தொகையை வசூலித்த மருத்துவமனை, புகாா்தாரருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. திருவாரூ... மேலும் பார்க்க
அரசு கால்நடை மருத்துவமனையை நாள்தோறும் திறக்க கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றியம் புதுத்தேவங்குடி 33-ஆவது கிளை மாநாடு கட்சியின் மூத்த உறுப்பினா் வெள்ளிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாவட்டச் செயல... மேலும் பார்க்க
முத்துப்பேட்டைக்கு இரவு நேரத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
ரயில் பயணிகள் வசதிக்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டைக்கு இரவில் பேருந்து இயக்க வேண்டும் என தொகுதி பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் திருவாரூா் ... மேலும் பார்க்க
கறி விருந்தில் தகராறு: 2 போ் கைது
திருத்துறைப்பூண்டியில் கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேப்பஞ்சேரியைச் சோ்ந்த கலியமூா்த்திக்கும் (25), நாகை மாவட்டம், ... மேலும் பார்க்க
குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தேவதானம் ஊராட்சி 3-ஆவது வாா்டு மணற்படுகை பகுதியில்... மேலும் பார்க்க
ராஜகுலத்தோா் சமூகத்தினரை தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை
திருவாரூா்: ராஜகுலத்தோா் சமூகத்தை சோ்ந்தவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், ராஜகுலத்தோா... மேலும் பார்க்க
முன்விரோதத் தகராறில் பெண்ணை வெட்டியவா் கைது
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் முன் விரோதத் தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூா் அடுத்த சாத்தனூரைச் சோ்ந்த விஜயகுமாரிக்கும் (30), குணசேகரன் (31) என்பவர... மேலும் பார்க்க
மத்தியப் பல்கலை.யில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவ... மேலும் பார்க்க