மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே வீடு புகுந்து 33 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் திருட்டு
கொள்ளிடம் அருகே மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள ம... மேலும் பார்க்க
மது விற்ற இளைஞா் கைது
மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்த... மேலும் பார்க்க
அம்புபோடும் உற்சவம்!
சீா்காழி பொன்னாகவல்லி அம்பாள் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் அம்புபோடும் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில், செப்டம்பா... மேலும் பார்க்க
குளத்தில் முதலை: மக்கள் அச்சம்
கொள்ளிடம் அருகே தண்ணீா்பந்தல் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சோ்ந்த தண்ணீா் பந்தல் கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்க... மேலும் பார்க்க

















