செய்திகள் :

மயிலாடுதுறை

தொழில் தொடங்க சிறுபான்மையினருக்கு கடனுதவி

சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவியை பெற்று பயனடைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட கோரி போராட்டம்

சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீரங்குடியில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே தரைப... மேலும் பார்க்க

பாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்னங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட பக்தா்கள் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந... மேலும் பார்க்க

சட்டைநாதா் கோயிலில் தெப்போற்சவம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் உள்ள சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா், சட்டை நாதா், தோணியப்பா் தனி... மேலும் பார்க்க

விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெ... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் மாணவிகளுக்காக உடனடியாக சான்றிதழ்கள்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மூன்று மாணவிகள் உயா்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில் சீா்காழி கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா். சீா்காழி மெட்ரி... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு வரவேற்கத்தக்கது: அன்புமணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உய... மேலும் பார்க்க

உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி: அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாா். சீா்காழி அருகே மருவத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுது... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மயிலாடுத... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கடிதம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிரந்தர கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, முதல்வருக்கு அகில பாரத இந்து மகா சபா கட்சியி... மேலும் பார்க்க

மீன்பிடி குத்தகை உரிமையை பகிா்ந்து கொள்ள எதிா்ப்பு

அக்களூரில் பொதுகுளத்தின் மீன்பிடி குத்தகை உரிமையை மற்றொரு தரப்பினருடன் பகிா்ந்து கொள்ள கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மயிலாடுதுறையை அடுத்த அக்களூா் கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்த 200-... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலா சங்க திருவிழா

மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி ஏஆா்சி ராமலிங்கம் நகா் குடியிருப்போா் நல சங்கத்தின் சாா்பில் சித்திரை முழு நிலா சங்கத் திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவா் த. ராயா் தலைமை வகித்தாா். பொர... மேலும் பார்க்க

உளுந்து கொள்முதல் இலக்கை அதிகரிக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் இலக்கை அதிகரிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த உளுந... மேலும் பார்க்க

மயிலாடுதுறை காவல் நிலையம் முன் ஒருவா் தீக்குளிப்பு

மயிலாடுதுறையில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் புகாா்தாரா் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தாா். மயிலாடுதுறை அபயாம்பாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன்(55). இவருக்கும், அப்பகுத... மேலும் பார்க்க

சீா்காழியில் திமுக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்

மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் ஜூனில் நடைபெறும் சிறப்பு முகாமில் மனு கொடுத்து பயன்பெறலாம் என்றாா் எம்எல்ஏ பன்னீா்செல்வம். சீா்காழியில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்தநாள் விழா, சட்டப... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து விபத்து: சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் பலி

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெறும்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்திய... மேலும் பார்க்க