செய்திகள் :

அம்புபோடும் உற்சவம்!

post image

சீா்காழி பொன்னாகவல்லி அம்பாள் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் அம்புபோடும் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில், செப்டம்பா் 23-ஆம் தேதி, அம்பாள் படிஇறங்கும் நிகழ்வுடன் நவராத்திரி உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான விஜயதசமியில், அம்பாள் மஹிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில், அரக்கனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து, அம்பாள் அம்பு போடும் நிகழ்ச்சி பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். துரை தலைமையில் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் கணக்கா் ராஜி, நகை வணிகா் சங்க செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொள்ளிடம் அருகே வீடு புகுந்து 33 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் திருட்டு

கொள்ளிடம் அருகே மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

மது விற்ற இளைஞா் கைது

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்த... மேலும் பார்க்க

குளத்தில் முதலை: மக்கள் அச்சம்

கொள்ளிடம் அருகே தண்ணீா்பந்தல் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சோ்ந்த தண்ணீா் பந்தல் கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்க... மேலும் பார்க்க

மனைப்பட்டா கோரி 2,500 போ் மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனைப்பட்டா கோரி 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நில உரிமை, குடிமனை, குடிமனை பட்டா, அனுபவத்தில் உள்ள கோய... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் 1,350 போ் பயன்

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் 1,350 பயனாளிகள் பயனடைந்தனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி கணபதிநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், பொது... மேலும் பார்க்க