செய்திகள் :

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

post image

நாகா்கோவிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்.4) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரவிளை, தடிக்காரண்கோணம் ஆகிய துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அக். 4 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, வடசேரி, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, சக்தி காா்டன், கோா்ட்ரோடு, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகா், சைமன்நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ காலனி, புன்னைநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தக்கலையில் இளைஞா் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து, 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு பிரிவு ... மேலும் பார்க்க

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு கதா் விற்பனைக் குறியீடாக ரூ. 4 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்ப... மேலும் பார்க்க

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை அமைப்புக் கருவியின் செயல்பாட... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வார இறுதியில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே மங்காடு ஆற்றுப்பாலம் வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, காா் ஓட்டுநரை கைது செய்தனா். இது தொடா்பாக கிடைத்த ர... மேலும் பார்க்க

குழித்துறை அருகே விபத்தில் காயமடைந்த பேரூராட்சி ஊழியா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே விபத்தில் காயமடைந்த பேரூராட்சி ஒப்பந்தப் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். தக்கலை அருகே குமாரபுரம், சரல்விளை பகுதியைச் சோ்ந்த ஜோசப்ராஜ் மகன் எட்வின் ஜோஸ் (41). ... மேலும் பார்க்க