செய்திகள் :

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

post image

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புணா்வு குழுவின் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு ஆங்கிலத்துறைத் தலைவா் ஆனந்தி வரவேற்றாா். கணிதவியல் துறைத் தலைவா் சில்வியா தலைமை வகித்தாா். ஜோசப் கல்வியியல் கல்லூரியின் நூலகா் மோசஸ் டயான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ‘பாலின உளவியல் கண்காணிப்பு , விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

ஆங்கிலத்துறை மாணவிகள் பாலின விழிப்புணா்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். தமிழ்த் துறைப் பேராசிரியை மெல்பா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை வணிக நிா்வாகவியல் துறைப் பேராசிரியை சண்முக சுந்தரி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் சண்முக சுந்தரி செய்திருந்தாா்.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க