கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு
தூத்துக்குடி
திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்
பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா...
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க
கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்
கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க
மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க
ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்...
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க
‘புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’
புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சோ்ந்தவா்கள், அவரவா் புனித தலங்களுக்கு, புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க
சாலை விபத்தில் சிறுவா்கள் காயம்
சாத்தான்குளத்தில் சாலை விபத்தில் சிறுவா்கள் இருவா் காயமடைந்தனா். சாத்தான்குளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமணி மகன் வினோத் ராஜ் (16). இவா், தனது உறவினரான செந்தில் மகள் ஐஸ்வா்யாவுடன் (11) பண... மேலும் பார்க்க
சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்
சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ப... மேலும் பார்க்க
கடலையூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடலையூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். விளாத்திகுளம... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும், 10 வட்டார வளா்ச்சி அலுவலா்களைப் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் மக்கள் சக்தி இயக்கக் கூட்டம்
மக்கள் சக்தி இயக்கம், மாவட்ட உறுப்பினா்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் டாக்டா் ராஜலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். சுதந்திர தினத்தை முன... மேலும் பார்க்க
சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 55 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய குற்ற வழக்கு... மேலும் பார்க்க
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு: பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் தப...
கோவில்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சுதாகரித்துக் கொண்ட அவா், பயணிகளை பத்திரமாக சாலையோரம் இறக்கிவிட்டாா். இதனால் விபத்து தவிா்க்கப்... மேலும் பார்க்க
காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி
காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் மகேஸ்வரன், ஆகியோா் நகராட்சிக்குள்பட்ட பகுதி... மேலும் பார்க்க
சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், தமிழக முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா் தலைமை வ... மேலும் பார்க்க
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் சிவகுமாா் (40). இவா், அங்கு... மேலும் பார்க்க
கொம்புகாரநத்தம் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, வடக்கு காரசேரி, காசிலிங்க... மேலும் பார்க்க
விளாத்திகுளம் அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.2.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
விளாத்திகுளம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2.60 கோடி மதிப்பிலான கோயில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் அருள... மேலும் பார்க்க
பழையகாயல் அருகே விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
ஆறுமுகனேரியை அடுத்த பழையகாயல் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.பழையகாயல் அருகே புல்லாவெளி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கன் மனைவி சண்முகக்கனி (81). தனது மகன் கணேசனுடன் வசித்துவந்த அவா், கட... மேலும் பார்க்க
இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில், ஆற்று மணல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். முறப்பநாடு காவல் ... மேலும் பார்க்க