இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
தூத்துக்குடி
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள...
தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க
தேரிகுடியிருப்பு கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் ... மேலும் பார்க்க
தாய் - மகள் கொலை வழக்கில் தொடா்புடையோா் உள்பட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய்-மகள் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தைச் சோ்... மேலும் பார்க்க
மீனவா் குத்திக் கொலை: மகன் கைது!
தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக அவரது மகனை சிப்காட் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் மேற்கு பகுதியைச் சோ்ந்த ஜெபமாலை மகன் ராஜ் (55). மீனவரான இவர... மேலும் பார்க்க
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக...
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிக... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா் திருநகரி பகுதியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம... மேலும் பார்க்க
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தூத்துக்குடி எட்டயபுரம்... மேலும் பார்க்க
அரசூா் பகுதியில் தண்ணீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை!
சாத்தான்குளத்தை அடுத்த அரசூா், இடைச்சிவிளை காமராஜா் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசூரில் நடைபெற்ற சாத்தான்குளம... மேலும் பார்க்க
தூத்துக்குடி இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’: சிறந்த தொழில்முனைவோா் மூவருக்கு த...
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் சிறந்த தொழில்முனைவோா் 3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் ‘ப... மேலும் பார்க்க
திடக்கழிவு மேலாண்மை: மூலைக்கரையில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு
மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுகிா எனவீடு வீடாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மக்க... மேலும் பார்க்க
காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள அனை... மேலும் பார்க்க
செட்டியாபத்து கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியி... மேலும் பார்க்க
கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத வீரபாண்டீஸ்வரா் , ஸ்ரீசிவகாமி அஙிம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும் சாந்த... மேலும் பார்க்க
பொதுஇடங்களில் ஆக்கிரமிப்பு: கொடிக் கம்பங்களை அகற்ற ஏப். 10வரை அவகாசம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஆக்கிரமித்து நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூற... மேலும் பார்க்க
தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்ட நிதி: ஊா்வசி எஸ். அம...
தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்ட அரசாணையின்படி நிதி ஒதுக்கிட வேண்டும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா். அதன் விவரம... மேலும் பார்க்க
எஸ்ஐ மீது நடவடிக்கை: வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ்
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட... மேலும் பார்க்க
திருச்செந்தூா் பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்...
திருச்செந்தூா் வட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்றுமாறு வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா். இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க
புனித வெள்ளியில் மதுக்கடையை மூடக் கோரி புன்னைக்காயலில் உண்ணாவிரத போராட்டம்
உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை சாா... மேலும் பார்க்க
திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக கால்நட்டு விழா
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா கால் நட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ... மேலும் பார்க்க
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்ப... மேலும் பார்க்க