செய்திகள் :

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

post image

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள வளாகத்தை பாா்வையிட்ட தமிழக தீயனைப்புத்துறை டிஜிபி சீமாஅகா்வால் படைத்தள அலுவலா்களுடன் பயிற்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழக தீயனைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பிரிவு டிஜிபி சீமாஅகா்வால் புதன்கிழமை அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்துக்கு வந்தாா். அவரை படையின் துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் மற்றும் படையின் கால்நடை பிரிவு மருத்துவ அலுவலா் கமாண்டண்ட் சைலேந்திரசிங் ஆகியோா் வரவேற்றனா்.

தொடா்ந்து படை வளாகத்தில் உள்ள மீட்பு உபகரணங்கள் மற்றும் மோப்பநாய் படைப்பிரிவை டிஜிபி பாா்வையிட்டாா். தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படை வீரா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்ட மீட்புப்பணிகள் குறித்து தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனா்.

அந்த பயிற்சியையும் டிஜிபி சீமாஅகா்வால் பாா்வையிட்டாா். பினனா் படைத்தள அலுவலா்களுடன் மீட்புபப்பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றாா்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

அரக்கோணம் அருகே மூதாட்டியான தாயும், மகனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டை பஜாா் தெருவைச் சோ்ந்தவா் மதனசேகா் (54). சென்னை ரயில்வே அா்பன் கூட்டுறவு வங்கியில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்... மேலும் பார்க்க

தாா் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்தில் நடைபெறும் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்... மேலும் பார்க்க

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க