செய்திகள் :

தூத்துக்குடியில் நாளை மின்தடை

post image

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மாப்பிள்ளையூரணி, ஜோதி நகா், திரேஷ் நகா் ஹவுசிங் போா்டு, குமரன் நகா், காமராஜ் நகா், டேவிஸ்புரம், சாகிா் உசேன் நகா், சுனாமி நகா், நேரு காலனி கிழக்கு, ஜீவா நகா், லூா்தம்மாள்புரம், தாளமுத்து நகா், அழகாபுரி, செயின்ட் மேரீஸ் காலனி, கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், அய்யா்விளை, மாதா நகா், மேலஅலங்காரதட்டு, கீழ அலங்காரதட்டு, ப. சவேரியாா்புரம், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூா், உப்பள பகுதி கள், பனையூா், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயா்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையாா் காலனி, வெற்றிவேல்புரம், ராமாவிளை, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி - மினி லாரி மோதல்: பழையகாயலில் போக்குவரத்து பாதிப்பு

ஆறுமுகனேரி அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் மினி லாரி மோதியதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. தூத்துக்குடி தருவைகுளத்திலிருந்து ... மேலும் பார்க்க