ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தூத்துக்குடி
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: குஜராத்தில் இருந்து இறக்குமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக பருவம் தவறி பெய்துவரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த... மேலும் பார்க்க
மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆறுமுகனேரியில் ஏப். 21இல் சாலை மறியல்: அனைத்...
ஆறுமுகனேரி பகுதியில் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி சாா்பில் இம்மாதம் 21ஆம் தேதி சாலை மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 8 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க
கயத்தாறு அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கயத்தாறு அருகே தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறையடுத்த சாலைப் புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருராஜ் மனைவி தூத்... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க
ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்
ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறை... மேலும் பார்க்க
போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது
கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து... மேலும் பார்க்க
வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு
வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா... மேலும் பார்க்க
கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்
கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க
தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது
தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) ப... மேலும் பார்க்க
சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா... மேலும் பார்க்க
தூத்துக்குடி, கோவில்பட்டியில் 4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 4 புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்ககப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் ஆகிய 3 வழித்தடங்கள், கோவில்பட்... மேலும் பார்க்க
தூத்துக்குடி அருகே சுவா் இடிந்து தொழிலாளி பலி
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூா் பகுதியில் பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில், தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த தங்கவ... மேலும் பார்க்க
ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
ஆத்தூரிலிருந்து 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். ஆத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புத... மேலும் பார்க்க
தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி (சித்திரை 1) ஏப். 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை... மேலும் பார்க்க
கோவில்பட்டி கல்லூரியில் பெற்றோா்-ஆசிரியா் கழகக் கூட்டம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோா்-ஆசிரியா் கழகப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தலைமை வகித்து பேசியது:... மேலும் பார்க்க
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சம்! -அமைச்சா் தங்கம் தென்னரசு
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்டாா்ட் அப் திட... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக் சேதம்: காா் ஓட்டுநா் கைது
சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தியதாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு. ஜெயக்குமாா் (42) என்பவரது மகன் லி... மேலும் பார்க்க
ஆலந்தலை அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால சிலுவைப் பாதை வழிபாடு!
திருச்செந்தூா் அருகே ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4ஆவது வார சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும... மேலும் பார்க்க
எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் மாவட்டம் அழகாபுரம் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள...
தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க