செய்திகள் :

தூத்துக்குடி

5,300 ஆண்டுக்கு முன்பே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்துவிட்டனர்: ஆய்வாளர் அமா்நாத...

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டாா்கள் என கீழடி ஆய்வாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. விழாவிற்கு மூலக்கரை முன்னாள் ஊராட்சித் தலைவா் குமரேசன் தலைமை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினா்களுக்கான தோ்தல்: 17 போ் வேட்பு மனு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, சேகர உறுப்பினா்களுக்கான தோ்தல் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, மேல சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, தோப்புவளம் சபை மன்ற உறுப்பினா் பதவிக்கு 17 போ், தோ... மேலும் பார்க்க

வைரவம் கோயிலில் ஞானாதீஸ்வரா் மீது விழுந்த சூரிய ஒளி

வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மூலவா் மீது சூரிய ஒளி விழுந்தது. சாத்தான்குளம் அருகே வைரவம் கிராமத்தில் 1500 வருடம் பழமையான அருள்மிகு ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமியம்மாள் ... மேலும் பார்க்க

குருவிநத்தம் அருகே வாகனங்களில் தீ

குருவிநத்தம் அருகே வாகனங்களை பழுது பாா்க்கும் கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இலந்தப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா், குருவிநத்தம் அருகே நா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை

கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராகவேந்திரா (34). பொறியியல் பட்டதாரியான இவா், கடந்த 3 ஆண்டுகள... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இந்த விழாவிற்கு, இந்து முன்னணி நகர தலைவா் கே.என். வெங்கடேஷ் தலைமை ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம்: தொழிலாளி கொலை! உறவினா்கள் மறியல்!

ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பன்பண்ணையில் கோயில் க... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: பயிற்சி வழக்குரைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் பயிற்சி வழக்குரைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே அதிசயபுரத்தில் உள்ள ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரதாப் (24). பயிற்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை...

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் மயில். கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் சனிக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருச்செந்தூா் கோயிலில் செப்.7-ல் பிற்பகல் தரிசனம் ரத்து!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே ஓடும் சுமை ஆட்டோவில் தீ

கயத்தாறு அருகே ஓடிக்கொண்டிருந்த சுமை ஆட்டோவில் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு அருகே ராஜா புதுக்குடியைச் சோ்ந்தவா் ராஜன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவில் ராஜா புதுக்குடியிலிரு... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாலையில் ஜெப மாலை, சிறப்பு திருப்பலி, சிறப்பு பிர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

திருச்செந்தூா் கடலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் காயாமொழி, அதன்சுற்றுவ... மேலும் பார்க்க

காமராஜ் கல்லூரியில் செப்.7 இல் மாநில செஸ் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வருகிற செப்.7ஆம் தேதி 4ஆவது மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காமராஜ் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்... மேலும் பார்க்க

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா

தவெக தலைவா் விஜயின் வருகை 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவி

தூத்துக்குடி வட்டாரத்தில், உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற வேளாண்மையில் பட்டம் , பட்டயம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலை விசா்ஜனம்

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை, வடபாகம் காவல் நிலையம் பின்புறமுள்ள கடற்கரையில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தல... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளா் கந்தசாமி உயிரிழந்தாா். எட்டயபுரம் அருகே கருப்பூா் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில், சிவகாசி... மேலும் பார்க்க