செய்திகள் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சூறைக்காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்!

தூத்துக்குடியில் புதன்கிழமை, சூறாவளிக் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு நிலவும் சுழற்சி உள்ளிட்டவற்றால், தமிழ்நாட்டில் சில இடங... மேலும் பார்க்க

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா...

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப்... மேலும் பார்க்க

காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் ...

தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா். பனைத் தொழிலா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் திங்கள்கிழமை காவல் துறையினா் ஈடுபட்டனா். கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மீளவிட்டான், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அத்திமரப்பட்டி வெள்ளநீா் ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்க தவெக கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளநீா் வடிகால் ஓடையை பராமரித்து தடுப்புச் சுவா் அமைக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இக்கோயில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களின்போது கடல் உள்வாங்குவதும், இ... மேலும் பார்க்க

உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரம்

திருச்செந்தூா் பகுதியில் பலத்த காற்று காரணமாக சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். மேலும் பார்க்க

ஹாக்கி: செகந்திராபாத், பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 4ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மது... மேலும் பார்க்க

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீர... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் இருவருக்கு காவலா் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இரு காவலா்கள் மரணமடைந்ததால் அவா்களது குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.பெண் காவலா் சந்திரா, காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பி... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீ...

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க