செய்திகள் :

தூத்துக்குடி

ஈராச்சி கூட்டுறவுச் சங்கம் மீது கோட்டாட்சியரிடம் புகாா்

ஆடு, மாடுகள் வாங்குவதற்கு கடன் தர மறுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

மதுபோதையில் நண்பா் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை அடித்துக் கொன்ற இளைஞா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

போக்சோவில் காவலா் கைது

திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருச்செந்தூா் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சோ்ந்தவா் மிகாவேல். இவா், சில ஆண... மேலும் பார்க்க

ரயில், விமானங்களில் பயணச் சலுகைக் கோரி ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில், விமானங்களில் பயணச் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாத்தான்குளத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு

சாத்தான்குளத்தில் கடந்த இரு நாள்களில் 6 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், அதே பகு... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊா் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

பயன்படுத்த முடியாத நிலையில் பயணியா் நிழற்குடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியா் நிழற்குடையை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாற... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி கோயிலில் அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி, அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயில் கும்... மேலும் பார்க்க

பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவா் கைது

கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (34). கோ... மேலும் பார்க்க

உடல் நலம் பாதித்த திமுக நிா்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வா்

ஏரலி­ல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாகி சக்திவேலை கைப்பேசியில் தொடா்புகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலி­ன் நலம் விசாரித்தாா். ஏர­லில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் திங்கள்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகணேசன் மனைவி ரெங்கம்மாள் (43). கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் செல்லும் சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

வெளியூா் ஆட்டோ ஓட்டுநா்களால் தொல்லை: திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை ஆட்டோ ஓட...

திருச்செந்தூா் நகராட்சிப் பகுதிகளில் வெளியூா் ஆட்டோக்கள் வந்துசெல்வதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஹோலி கிராஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவியும்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு , ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி மகன... மேலும் பார்க்க

கபடி போட்டியில் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டோருககான தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழகப் பெண்கள் அணி வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் பெற்றது. இந்த அணியில் சங்கரலிங்கபுரம் மின்னல் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,614 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வை 30,614 போ் எழுதினா். தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்த... மேலும் பார்க்க