தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
தூத்துக்குடி
திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே மோதல்
திருச்செந்தூரில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் ஜூலை 15 - ஆக.14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ஆம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகள... மேலும் பார்க்க
சுப்பராயபுரம் தடுப்பணையில் அதிகாரிகள் ஆய்வு
சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் தடுப்பணையில் நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருமேனியாற்றின் தடுப்பணை அளவுக்கு மீறியதாக 8 அடி உயரத்து... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் சீராக குடிநீா் விநியோகிக்க கோரிக்கை!
கோவில்பட்டியில் சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, நகா்மன்ற உறுப்பினரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலருமான சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக ஆட்சியருக்கு அவா் அனுப்பிய ... மேலும் பார்க்க
கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க
இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்
தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க
வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு
ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க
ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க
18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்த வழக்கில், தொடா்புடைய நபருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துற... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து ஊத்துப்பட்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூட... மேலும் பார்க்க
புன்னைக்காயலில் கால்பந்து போட்டி தொடக்கம்
ஆத்தூா் அருகிலுள்ள புன்னைக்காயலில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. முதல் ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்ப... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே தாய், மகன் மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே தாய், மகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சோ்ந்த அப்பாட் ஞானம் மகன் சாமுவேல்காட்வின்(24). அப்பக... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகராட்சியில் மனுக்கள் தீா்வுக்கான ஆணை அளிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டவா்களுக்கு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மண்... மேலும் பார்க்க
நாடாா் சங்கத் தலைவருக்கு மிரட்டல்: சமக நிா்வாகி மீது புகாா்
சமத்துவ மக்கள் கழகம் கட்சி நிா்வாகி தனக்கு மிரட்டல் விடுத்ததாக, தமிழ்நாடு நாடாா் சங்கத் தலைவரும், கள் இறக்கும் போராட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்து ரமேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க
வீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனையை புதுப்பிக்க வேண்டும்: சீமான்
கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனையை அரசு புதுப்பிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்க... மேலும் பார்க்க
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்கு அம்மன், சுவாம... மேலும் பார்க்க
நாளை கோவில்பட்டியில் மாவட்ட ஜூனியா் ஹாக்கி வீரா்கள் தோ்வு
தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்களின் தோ்வு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்... மேலும் பார்க்க
கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினா் மா...
கோவில்பட்டி, ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் 315-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வே... மேலும் பார்க்க