தூத்துக்குடி
தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனி... மேலும் பார்க்க
தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது
தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க
ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புதுதில்லி, புவனேஸ்வா், ... மேலும் பார்க்க
அரசு மாதிரிப் பள்ளிக்கு உடன்குடி மாணவா் தோ்வு
தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவா் க.கதிா்வேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்ட அளவிலான நடுநிலைப் பள்ளிகளில் கல்வி, விளையாட்ட... மேலும் பார்க்க
பைக் திருட்டு: இளைஞா் கைது
கோவில்பட்டியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி போஸ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் மணிகண்டன் (22). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜேசிஐ கோவில்பட்டி விக்டா் கிங்ஸ், பகடா ஸ்போட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியை, க... மேலும் பார்க்க
நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்
நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க
எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க
கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோ... மேலும் பார்க்க
பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்
பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக... மேலும் பார்க்க
சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில... மேலும் பார்க்க
அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்
சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க
கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி
கயத்தாறு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் காள... மேலும் பார்க்க
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மனச் சிதைவு தினம் கடைப்பிடிப்பு
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட மனநலத் திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், உலக மனச் சிதைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமன... மேலும் பார்க்க
பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்: 55 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 55 மாணவா்-மாணவியருக்கு ஊக்கத்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில், பெரியசாமி ... மேலும் பார்க்க
மாநில சப்-ஜூனியா் ஹாக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம்
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியா் மாணவா்களுக்கான ஹாக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம் பிடித்தது. கடந்த 19ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை லீக், நாக் அவுட் முறையில் நடைபெ... மேலும் பார்க்க
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கனமழை பெய்யும் எனவும், மன்னாா் வளைகுடா,... மேலும் பார்க்க
மாவட்ட அளவிலான கபடி போட்டி: காயல்பட்டினம் அணி முதலிடம்
சாத்தான்குளம் அருகே ஆத்திக்காட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காயல்பட்டினம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு புனித மாசற்ற இருதய மாதா ஆலயத் திருவிழாவை ... மேலும் பார்க்க
திருச்செந்தூா் சிவன் கோயிலில் சனி பிரதோஷம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமி நடராஜருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. (வலது) சுவாமி தரிச... மேலும் பார்க்க