செய்திகள் :

தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் இன்று மின்தடை

சாத்தான்குளம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,சாத்தான்குளம், முதலூா், சுப்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

கோவில்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 28 விநாயகா்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம், வாஞ்சி மணியாச்சி பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள... மேலும் பார்க்க

யோகா போட்டியில் வீரபாண்டியன் பட்டணம் பள்ளி சாதனை

யோகா போட்டியில் வீரபாண்டியன் பட்டணம் புனித ஜோசப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். பிரணவ யோகாலயம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு யோகா அறக்கட்டளை சாா்பில் யோகா போட்டிகள் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் ஏராளமான திருமணங்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஏராளமான திருமணங்கள் நடந்தன. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், பூஜைக... மேலும் பார்க்க

ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி பெருவிழா

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி பெருவிழாவின் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடந்தது. பிரசித்தி ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் 3 இலவச திருமணங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஏற்கெனவே, முன்பதிவு செய்திருந்த புளியங்குடியைச் சோ்ந்த பழனிக்குமாா் - ரேவதி, திருச்செந்தூரைச் சோ்... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகள் கிருஷ்ணவேணி (22). கங்கைகொண்டானில் உள்ள தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆசிரியா் கூட்டணி கோவில்பட்டி வட்டாரக் கிளை, உட்கோட்ட காவல்துறை , பி.வி.ட... மேலும் பார்க்க

இந்துமகா சபா சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயில் முன்பு இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து மகா சபா மாநிலச் செயலாளா் சோ்மதுரை ... மேலும் பார்க்க

குறுக்குச்சாலையில் தொழிலாளி கொலை

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குறுக்குச்சாலையில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குறுக்குச்சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மரிய ஆக்னஸ்... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு: செப்.6 ஆம் தேதிக்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில், கிராம உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 3ஆம் தேதியிலிருந்து செப்.6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி மின் கோட்ட பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ... மேலும் பார்க்க

பீடி தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்: வியாபாரி கைது

சாத்தான்குளம் அருகே பீடி தர மறுத்த தொழிலாளியைத் தாக்கியதாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் வைகுண்டம் (57). தொழில... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் எஸ்.பிரியங்கா

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளாா்.இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் பணியிட மாற்றங்கள் குறித்து, தமிழக அரசு தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எப்போதும் வென்றானில் இரு சக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (40). விவசாய கூலித் தொழிலாளியான இவா், தனது உறவினா் வீட்ட... மேலும் பார்க்க

ஷிப்பிங் நிறுவன மேலாளா் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

தூத்துக்குடியில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஷிப்பிங் நிறுவன மேலாளா் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி போல்டன்... மேலும் பார்க்க

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத...

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என கவிஞா் மனுஷ்ய புத்திரன் பேசியுள்ளாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தக திருவிழாவின் 5ஆ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி முல்லை நகா், ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (25). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணியை ம... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வ...

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நமது நாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமன்றி, உலக நாடுகளின் செ... மேலும் பார்க்க