செய்திகள் :

தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்...

திருச்செந்தூா் வட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்றுமாறு வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா். இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

புனித வெள்ளியில் மதுக்கடையை மூடக் கோரி புன்னைக்காயலில் உண்ணாவிரத போராட்டம்

உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி, கத்தோலி­க்க திருச்சபையின் அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை சாா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக கால்நட்டு விழா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா கால் நட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி வஉசி துறைமுகம்: மொத்த வருவாய் 7.78 சதவீத வளா்ச்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், 2024-25 நிதியாண்டில் மொத்த வருவாய் 7.78 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தவெக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக நிர்வாகி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வியாபாரிகள் சங்கப் பேரவை ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பசும்பொன் முத்துராமல... மேலும் பார்க்க

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோரி மனு

சாத்தான்குளம், ஏப். 3: சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிப் பகுதியில் வீடில்லா ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவ... மேலும் பார்க்க

ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.அப்துல் காதா் தலை... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் நாளை மின் குறைதீா் முகாம்

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில்சனிக்கிழமை (ஏப்.5) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

பேய்க்குளம் அரசுப் பள்ளியில் விழா

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.28,14,000 மதிப்பிலான சுகாதார கட்டமைப்பு மற்றும் கட்டட மறுசீரமைப்பு பணிகள், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள்... மேலும் பார்க்க

தேசிய கபடி: கோவில்பட்டி பள்ளி மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற கோவில்பட்டி லட்சுமி ஸ்ரீனிவாசா பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பீகாா் மாநிலத்தில் மாா்ச் 27 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெ... மேலும் பார்க்க

இலவச பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி போஸ் நகா், சாஸ்திரி நகா் வடக்கு தெரு மக்கள், அரசு ... மேலும் பார்க்க

புதியம்புத்தூா் அருகே பைக் விபத்து: ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா். புதியம்புத்தூா் நடுவக்குறிச்சியை சோ்ந்த வன்னியராஜ் மகன் முத்துராஜ் (20). ஐடிஐ மாணவரான இவா், புதன... மேலும் பார்க்க

எட்டயபுரம் பாரதியாா் அரசு மகளிா் பாலிடெக்னிக் பேராசிரியா் மீது போக்சோ வழக்கு

பாலியல் புகாா் எதிரொலியாக, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியா் மதன்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்த பாலிடெக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் காவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகில் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகு சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமைமுதல் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக அனல் மின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின... மேலும் பார்க்க