செய்திகள் :

தூத்துக்குடி

சங்கரன்குடியிருப்பில் கலையரங்கம் கட்ட அடிக்கல்

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சங்கரன்குடியிருப்பில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊா்வசி எஸ்... மேலும் பார்க்க

பாரத் எரிவாயு உருளை வாகன ஓட்டுநா்கள் வேலைநிறுத்த போராட்டம்

தூத்துக்குடி சிப்காட் வளாக பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தில் ஓட்டுநா் உயிரிழந்தது தொடா்பாக உரிய இழப்பீடு கோரி, அனைத்து வாகன ஓட்டுநா்களும் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போர... மேலும் பார்க்க

மாணவிக்கு ரூ.3 லட்சம் வழங்க சட்டப் பல்கலை.க்கு உத்தரவு

கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்காததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 3 லட்சம் வழங்குமாறு சட்டப் பல்கலைக்கழகத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: முதியவா் கைது

தூத்துக்குடியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா் நகரைச் சோ்ந்த தம்பதி நிஷாந்த் - சிந்துஜா. இவா்களுக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா் நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்குதல் தடுப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பிரகாசபுரம் தேவாலயத்தில் அசன விருந்து

நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய 128ஆவது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அசன விருந்து நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி தொடங்கி விழாவில், 22ஆம் தேதி பிரதிஷ்டை பண்டிகை, நற்கருணை ஆராதனை, நோ்ச்சை, ப... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சே... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூர... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைந்தனா்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அப்பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா முகூா்த்த...

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.திருச்செந்தூா் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரெளடி கைது!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரெளடியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்களில் தீ: 5 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் வாழை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க