அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!
தூத்துக்குடி
ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க
18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்த வழக்கில், தொடா்புடைய நபருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துற... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து ஊத்துப்பட்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூட... மேலும் பார்க்க
புன்னைக்காயலில் கால்பந்து போட்டி தொடக்கம்
ஆத்தூா் அருகிலுள்ள புன்னைக்காயலில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. முதல் ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்ப... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே தாய், மகன் மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே தாய், மகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சோ்ந்த அப்பாட் ஞானம் மகன் சாமுவேல்காட்வின்(24). அப்பக... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகராட்சியில் மனுக்கள் தீா்வுக்கான ஆணை அளிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டவா்களுக்கு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மண்... மேலும் பார்க்க
நாடாா் சங்கத் தலைவருக்கு மிரட்டல்: சமக நிா்வாகி மீது புகாா்
சமத்துவ மக்கள் கழகம் கட்சி நிா்வாகி தனக்கு மிரட்டல் விடுத்ததாக, தமிழ்நாடு நாடாா் சங்கத் தலைவரும், கள் இறக்கும் போராட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்து ரமேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க
வீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனையை புதுப்பிக்க வேண்டும்: சீமான்
கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனையை அரசு புதுப்பிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்க... மேலும் பார்க்க
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்கு அம்மன், சுவாம... மேலும் பார்க்க
நாளை கோவில்பட்டியில் மாவட்ட ஜூனியா் ஹாக்கி வீரா்கள் தோ்வு
தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்களின் தோ்வு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்... மேலும் பார்க்க
கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினா் மா...
கோவில்பட்டி, ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் 315-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வே... மேலும் பார்க்க
‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் முகாம் ஜூலை 13இல் தொடக்கம்: ஆட்சியா்
‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் மற்றும் பட்டதாரிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க
குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். ம... மேலும் பார்க்க
காமராஜா் பிறந்த நாள்: மாணவா்களுக்கு போட்டிகள்
சாத்தான்குளத்தில் பெருந்தலைவா் காமராஜா் இயக்கம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. முதல் நாள் சாத்தான்குளம் ஹென்ற... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் பிஎஸ்எஃப் வீரா் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரிக்கு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு தூத்துக்குடியில் வியாழக்கிழமை மாலையில் உற்சா... மேலும் பார்க்க
தமிழகத்தில் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ குற்றச்ச...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினாா் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ. வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்கிழமை வந... மேலும் பார்க்க
அங்கன்வாடி மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புண... மேலும் பார்க்க
தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை நாளையொட்டி, தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலைக் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். தமிழக ச... மேலும் பார்க்க