செய்திகள் :

தூத்துக்குடி

அதிமுக வெல்ல முடியாத தொகுதி அல்ல திருச்செந்தூா்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முக...

திருச்செந்தூா் அதிமுக வெல்ல முடியாத தொகுதி அல்ல என்றாா் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசன... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவர... மேலும் பார்க்க

மனித உரிமைகள் குறும்படப் போட்டி: ஆக. 31-க்குள் அனுப்பலாம்

தேசிய மனித உரிமை ஆணையம் சாா்பில் நடத்தப்படும் நிகழாண்டுக்கான மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டிக்கு ஆக. 31-க்குள் பதிவுகளை அனுப்பலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சிறுதொழில் கடனுதவி: பிற்படுத்தப்பட்டோா் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா் சிறுதொழில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் மாங்கனித் திருவிழா

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காரைக்கால் அம்மையாருக்கு நறுமண திரவியங்களால் பல்வேறு சிறப்பு அ... மேலும் பார்க்க

குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணி: காவல் துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா். இக்கோயில் குடமுழுக்கு விழாவை ம... மேலும் பார்க்க

பைக் விபத்தில் மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சோ்ந்த தா்மபுத்திரன் மகன் ரொமிஸ்டன் (30). தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோயிலில் மாங்கனித் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாா், இறைவன் அருளால்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் மாங்கனித் திருவிழா

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையாா் கோயிலில் ஆனி பெளா்ணமியை முன்னிட்டு, மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் முதல் மாலை வரை திருநெல்வேலி திருவுருமாமலை பன்னிரு ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி மாதப் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டத்திற்கு முன்பத...

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்திட முன் பதிவு நடைபெறுகிறது. இது குறித்து திருக்கோயில் தக்காா் ரா.அருள்முர... மேலும் பார்க்க

சோ்வைக்காரன்மடம் ஊராட்சியில் விழிப்புணா்வு முகாம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சோ்வைக்காரன்மடம் ஊராட்சி, தங்கம்மாள்புரம் அங்கன்வாடியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு: நாளை நடைபெறுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான முன... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயாபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கலைஞா் நினைவு கேட... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

கழுகுமலை அருகே பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே கரடிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி முனீஸ்வரி (52). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சாத்தான்குளம் பேரூராட்சி 10ஆவது வாா்டுக்குள்பட்ட செல்வவிநாயகா் கோயில் தெரு, ஓடைக்கார தெரு ஆகிய இடங்களில் 2 புதிய குடிநீா்த் தொட்டிகள் திறந்துவைக்கப்பட்டன. பேரூராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ... மேலும் பார்க்க

அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழா கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்...

தேசிய மீன் வளா்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில், ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தில்... மேலும் பார்க்க

கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகே கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குரு பூா்ணிமா (பெளா்ணமி) சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முற்பகலில் பாபா பஜன், சிறப்பு அபிஷேகம், நண்பகலில் மங்கல ஆரத்தி, சப்பர பவனி உள்ளிட... மேலும் பார்க்க

இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் துற...

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க