பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில்...
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு: நாளை நடைபெறுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான முன... மேலும் பார்க்க
அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயாபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கலைஞா் நினைவு கேட... மேலும் பார்க்க
பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
கழுகுமலை அருகே பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே கரடிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி முனீஸ்வரி (52). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி... மேலும் பார்க்க
சாத்தான்குளத்தில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு
சாத்தான்குளம் பேரூராட்சி 10ஆவது வாா்டுக்குள்பட்ட செல்வவிநாயகா் கோயில் தெரு, ஓடைக்கார தெரு ஆகிய இடங்களில் 2 புதிய குடிநீா்த் தொட்டிகள் திறந்துவைக்கப்பட்டன. பேரூராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ... மேலும் பார்க்க
அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
உடன்குடி அருகே அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழா கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வ... மேலும் பார்க்க
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்...
தேசிய மீன் வளா்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில், ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தில்... மேலும் பார்க்க
கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
உடன்குடி அருகே கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் குரு பூா்ணிமா (பெளா்ணமி) சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முற்பகலில் பாபா பஜன், சிறப்பு அபிஷேகம், நண்பகலில் மங்கல ஆரத்தி, சப்பர பவனி உள்ளிட... மேலும் பார்க்க
இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் துற...
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க
கயத்தாறு சுங்கச் சாவடியில் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு செல்லும் அரசுப் ...
கயத்தாறு அருகே சாலைப்புதூரில் சுங்கச் சாவடிக்குச் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், அரசுப் பேருந்து ஓட்டுநா்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று சுங்கச் சாவடி வழியாக பேருந்துகள் செ... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்... மேலும் பார்க்க
கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் சுயம்புலிங்கம்(59). ... மேலும் பார்க்க
நாசரேத்தில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு
நாசரேத் தூய யோவான் மாதிரிப் பள்ளியில் புதிய பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா். மாணவா்- மாணவி... மேலும் பார்க்க
அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்: 59 அஞ்சலகங்கள் மூடல்
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலக ஊழியா்களும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அஞ்சலகங்களின் மொத்த ஊழியா்கள் ... மேலும் பார்க்க
தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே மறவன்மடத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). மது போத... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, காவல் நிலையங்களில் புகாரளித்த ஒருவா், புதிதாக ம... மேலும் பார்க்க
பைக் மீது லாரி மோதல்: கவுன்சிலா் மகன் உயிரிழப்பு
பழையகாயல் அருகே புல்லாவெளியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஆத்தூா் பேரூராட்சி கவுன்சிலா் மகன் உயிரிழந்தாா். ஆத்தூா், தலைவன் வடலி கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் ஆத்தூா் பேரூராட்சி 14 ஆவது வாா... மேலும் பார்க்க
பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை
பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என, பல்வேறு தொழில் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவா் எஸ்.டி.ஆா். தியாகராஜன், செ... மேலும் பார்க்க
முதல்வா் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பலன்: எம்.பி. கனிமொழி
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களும் பலனடைந்திருக்கின்றன; இதனால், மக்களிடம் நாம் உரிமையோடு வாக்கு சேகரிக்கலாம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்.... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
தூத்துக்குடி காவலா் பயிற்சி பள்ளியில், பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் 468 பயிற்சி காவலா்களுக்கு கடந்த 7... மேலும் பார்க்க
கருப்பூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா், சமையல் கூடம் திறப்பு
விளாத்திகுளம் அருகே கருப்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய சுற்றுச்சுவா், சமையல் கூடம் திறப்பு, வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஊரா... மேலும் பார்க்க