செய்திகள் :

மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!

post image

காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அஜித்குமாரின் தாய், சகோதரர் நவீன்குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.

EPS offers personal comfort to the family of Madapuram guard Ajithkumar!

இதையும் படிக்க :தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஊராட்சிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோர... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம உதவியாளா்களை துறைக்குத் தொடா்பில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையா் எஸ்.நடராஜ... மேலும் பார்க்க

முன்பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை தொடா்ந்த வழக்கில் ஆக. 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.இரு மதத்தினா் இடையே மோ... மேலும் பார்க்க

தமிழ் கலாசாரத்தின் கருத்தியல் வெளிப்பாடே தவெக கொடி: உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி என்று கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஊராட்சிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தை கடந்தது: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:அரசுப் பள்ளி... மேலும் பார்க்க