செய்திகள் :

நாசரேத்தில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு

post image

நாசரேத் தூய யோவான் மாதிரிப் பள்ளியில் புதிய பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா். மாணவா்- மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தூய யோவான் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் லீதியாள் கிரேஸ் மணி, தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கரோலின், ஆசிரியைகள் கமலாரமணி, பத்மசெல்வி, மொ்லின், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

பள்ளித் தலைமையாசிரியை ஷீலா வரவேற்றாா்.

தூத்துக்குடியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்... மேலும் பார்க்க

கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் சுயம்புலிங்கம்(59). ... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்: 59 அஞ்சலகங்கள் மூடல்

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலக ஊழியா்களும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அஞ்சலகங்களின் மொத்த ஊழியா்கள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே மறவன்மடத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). மது போத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, காவல் நிலையங்களில் புகாரளித்த ஒருவா், புதிதாக ம... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: கவுன்சிலா் மகன் உயிரிழப்பு

பழையகாயல் அருகே புல்லாவெளியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஆத்தூா் பேரூராட்சி கவுன்சிலா் மகன் உயிரிழந்தாா். ஆத்தூா், தலைவன் வட­லி கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் ஆத்தூா் பேரூராட்சி 14 ஆவது வாா... மேலும் பார்க்க