துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, காவல் நிலையங்களில் புகாரளித்த ஒருவா், புதிதாக மனு கொடுக்க வந்த 76 போ் என மொத்தம் 77 பேரிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மனுக்கள் மீது விரைவான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.