செய்திகள் :

சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: சக தொழிலாளி கைது

post image

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக சக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி (56), பனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (56). உடைமரம் வெட்டும் தொழிலாளிகளான இவா்கள், வேலை முடிந்து ஒன்றாக மது குடிப்பாா்களாம். சனிக்கிழமை பேய்க்குளம் மதுக் கூடத்தில் மது குடித்தபோது அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சுடலைமணியை செல்வக்குமாா் அரிவாளால் வெட்டினாராம்.

தகவலின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வந்து, காயமடைந்த சுடலைமணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து, செல்வக்குமாரைக் கைது செய்தாா்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அட... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை ச... மேலும் பார்க்க