செய்திகள் :

தூத்துக்குடி

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமுற்ற தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த மாடசாமி மகன் சுப்பிரமணியன்(41). தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி தெற்கு ... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை அகற்றக் கோரி போராட்டம்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை உடனடியாக அகற்றக் கோரி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளது. இதன் எதி... மேலும் பார்க்க

கஞ்சா வழக்குகள்: குண்டா் சட்டத்தில் 5 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே ஆண் சடலம் மீட்பு

கயத்தாறு அருகே வாகனம் மோதி இறந்தவரின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கயத்தாறை அடுத்த ராஜாபுதுக்குடி பகுதியிலுள்ள மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில்சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ... மேலும் பார்க்க

தொன்மைமாறாமல் புனரமைக்கப்படும் திருச்செந்தூா் கோயில் நாழிக்கிணறு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தா்கள் புனித நீராடும் நாழிக்கிணறு தொன்மைமாறாமல் புனரமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடல... மேலும் பார்க்க

பாதுகாப்பு விமான ஒத்திகை: போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் தூத்துக்குடி விமான நிலை...

ரூ.381 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள, தூத்துக்குடி விமான நிலையத்தை, வருகிற 26ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ள நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா். தூத்துக்குடி நந்தகோபாலபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள்(84). இவா், தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் கடும் நட...

அங்கன்வாடி மையத்தில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 15,16,17 ... மேலும் பார்க்க

அதிமுக பொதுச்செயலரை பனிமய மாதா கோயிலுக்கு அழைத்து வருவேன்: சி.த.செல்லப்பாண்டியன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை, பனிமய மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்படும் என முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா். அண்மையில் அதிமுக வா்த்தகஅணி சாா... மேலும் பார்க்க

பைக் திருட்டு: ஒருவா் கைது

கோவில்பட்டியில் பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவில்பட்டி, கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் அய்யாச்சாமி (42). காா் ஓட்டுநரான இவா், தனது பைக்கை ஏகேஎஸ் திரையரங்கு சாலையில் ... மேலும் பார்க்க

உறவினரை கொன்ற இளைஞருக்கு ஆயுள்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், உறவினரைக் கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்து... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பைக்குகள் மோதியதில் பெண் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை மகன் முருகன் (56). இவா் தனது மனைவி வள்ளித்தாயுடன் கட்டாரங்குளத்துக்க... மேலும் பார்க்க

திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்

திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது. உடன்குடியில் நடைபெற்ற இவ்வமைப்பின் திருச்செந்தூா் வட்டாரக் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

கயத்தாறு அருகே கருப்பட்டி வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக சக வியாபாரியை போலீஸாா் தேடி வருகின்றனா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (55). கருப்பட்... மேலும் பார்க்க